| |
|
|
செவ்வியல் இலக்கிய ஆய்வுகள் |
| நமக்கு மிகப்பழமையான ஒரு இலக்கிய மரபு உண்டு. கிரேக்க, லத்தீன், ஜப்பானிய, மொழிகளில் உள்ளதைப் போன்ற மிகப்பழமையான இலக்கிய மரபு நமக்கு இருக்கிறது. இது பெருமை அன்று. ஆனால் மிகச் சாதாரணமான உண்மை. நம் தமிழ்மொழி கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் சங்க இலக்கியச் செல்வாக்கு - Kaviyarasu Kannadhasan Kavithaikalil Sanga Ilakkiya Selvakku |
| சங்கப் புலவர்கள் ஞானிகளைப் போன்றவர்கள். அவர்கள் தமக்கென்று எதையும் வைத்துக் கொண்தில்லை. அவர்கள் பரிசு பெற்றனர். ஈட்டியதையெல்லாம் கொடுத்தனர். மீண்டும் தமிழைத் துணைக்கு வைத்துக் கொண்டு அரசனுக்கு முன்னே நின்று கவி பாடினர். சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன், கபிலர் பாடிய [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
அயலகத் தமிழ் இலக்கியம் - மணமகன் யார்? - நகைச்சுவை நாடகம் |
| சங்க இலக்கியம் (Sangam literature) எனப்படுவது தமிழில்
கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள்
ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால்
எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட
தொழில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
கால வளர்ச்சியில் கலை நிலை |
| கால வளர்ச்சியில் கலை நிலை'' என்னும் இந்நூல் முனைவர் வீ. ரேவதி அவர்களால் ஆழ்ந்து ஆய்வு செய்யப்பட்டு அரிய பல தரவுகள் உள்ளடக்கித் தரப்பட்டுள்ளது. நாட்டுப்புறக் கலைகள் பெற்ற சமூக மதிப்பு நிலை பற்றியும் சமூக வளர்ச்சிப் போக்கின் ஊடாக நாட்டுப்புறக் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: நாட்டுப்புறக்கதை, அனுபவங்கள், பொக்கிஷம் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
காலம் காலமாக வரும் கற்பனை நகர்கள் வள்ளுவர் படைக்கும் வையத்துச் சுவர்க்கம் - Kalam Kalamaga Varum Karpanai Nagarkal Valluvar Padaikum Vaiyathu Suvargam |
| ''காலம் காலமாக வரும் கற்பனை நகர்கள்; வள்ளுவர் படைக்கும் வையத்துச் சுவர்க்கம்'' என்ற தலைப்பில் அறிவியல் அறிஞர் டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் எழுதியுள்ள நூலினை முழுமையாகப் படித்தேன். திருக்குறள் பற்றி எண்ணற்ற நூல்கள் எழுதப் பெற்றிருப்பினும் இந்நூல் ஒரு புது [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |