| |
சங்க இலக்கிய நூல் வரிசை கலித்தொகை மூலமும் உரையும் - Sanka Ilakkiya Nool Varisai Kalithogai Moolamum Uraiyum |
| எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களும் சங்கம் நமக்களித்த செல்வங்கள்.
''நற்றிணை நல்ல குறுந்தொகை அய்ங்குறுநூ றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தோ ரேத்துங் கலியோ டகம்புறமென் றித்திறத்த எட்டுத் தொகை''
என்ற இன்னிசை வெண்பா, எட்டுத் தொகை நூல்களைப் பட்டியலிட்டுரைக்கின்றது. இந்த வெண்பாவில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கம்பராமாயணம் பால காண்டம் |
| இராமாயணம் என்பது பரம்பொருளாகிய ஸ்ரீமத் நாராயணன் தசரத் சக்கரவர்த்தியின் புதல்வனாகத் திரு அவதாரம் செய்து, இராமன் என்னும் திருப்பெயரோடு விளங்கி கூறுவதாகும். இதனைத் தமிழில் இனிமையோடு வழங்கியவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர் ஆவார். இவர் பாடிய இராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சரித்திரம், தகவல்கள், பொக்கிஷம், காவியம், சாஸ்திரங்கள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நன்னூல் எழுத்ததிகாரம் காண்டிகையுரையும் விளக்கமும் - Pavananthi Munivar Iytarriya Nannul Eluttathikaram Kaantikaiyuraiyum Vilakkamum |
| அருமையான நூல்களை ஆராய்தலையேபொழுதுபோக்கும் விளையாட்டாக மேற்கொண்டவனும், போர் புரிதலினால் தன்மேற்படும் விழுப்புண்களையே அணிகலமாகக் கொண்டவனும் ஆகிய, சிங்கம் போன்ற கங்கன், சொல்ல, அழகிய மதில் சூழந்த, சனகாபுரத்தில் இருக்கும், சன்மதி முனிவன் பெற்ற, சொல்லுதற்கு அரிய அறிவு ஒழுக்கச் சிறப்பையும் பவணந்தி [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பெண்ணியத்தின் விடிவெள்ளி குமுதினி |
| பெண்ணியம் (feminism) என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல்,
பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையை ... [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
ஐஞ்சிறு காப்பியம் நாககுமார காவியம் மூலமும் உரையும் |
| பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன.
உதயண குமார காவியம், நாககுமார [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
நீலகேசி மூலமும் உரையும் |
| நல்லார் வணங்கப்படுவான்' என்ற அருகன் பாடல் முதல் துதி. பாஞ்சால தேசத்தைச் சமுத்திரராசன் ஆள்கிறான். அந்நகரில் பலாலையம் என்ற சுடுகாட்டில் காளி கோவில் இருந்தது. அதில் முனிச்சந்திரன் எனும் சமணமுனிவர் தவம் செய்து வந்தார்.அரசிக்கு ஆண்மகவு பிறந்தது. மக்கள் நன்றி செலுத்தக் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இலக்கியக் கோலங்கள் - Ilakiya Kolangal |
| பதிப்புரை: மனத்தில் பட்டதை மற்றவர்க்குப் பயப்படாமல் 'பளார் பளார்' என்று மின்னொளி பாய்ச்சி, படிப்பவரின் இதய இடுக்குகளில் எல்லாம் அறிவுக்கதிரைப் பரப்பினார் பாரதிதாசன். அவரது எழுத்துக்கள் இடிமுழக்கங்கள்போல் வாசகர் உள்ளங்களில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தின. பாரதிதாசனின், நூல் வடிவம்பெறாத பல படைப்புகளை [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |