| |
சௌந்தர கோகிலம் பாகம் 2 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Soundara Kokilam Part 2 (Vanthuvittar ! Thigambira saamiyaar) |
| அதே சமயத்தில், இதே சமுதாயத்தில் நல்லவர்கள் மத்தியில் வாழும் வக்ர புத்தி உள்ளவர்களைப் பற்றியும் சொல்லி, அப்படிப்பட்டவர்களை எப்படி எல்லாம் அடக்கி ஆளலாம் என்பதைப் பற்றியும் சொல்லியிருப்பார். இவருடைய எழுத்துக்களில் சிரிப்புக்குப் பஞ்சமிருக்காது. கதைகளில் நிலவும் கடினமான சூழ்நிலையையும், படு சாதாரணமாகக் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சௌந்தர கோகிலம் பாகம் 3 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Soundara Kokilam Part 3 (Vanthuvittar ! Thigambira saamiyaar) |
| தமிழில் நெடுங்கதை அல்லது நாவல் தோன்றிய ஆரம்ப கால கட்டத்தில் வடுவூர் துரைசாமி ஐயங்கார் இந்த நாவல்களை எழுதியுள்ளார். அந்த காலகட்டத்தில் இவருடைய நாவல்களைப் படிக்காதவர் எவரும் இருந்திருக்க முடியாது. மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட 'திகம்பர சாமியார்' இவருடைய பாத்திரப் படைப்பு. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சௌந்தர கோகிலம் பாகம் 4 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Soundara Kokilam Part 4 (Vanthuvittar ! Thigambira saamiyaar) |
| 'இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டதே! போர் அடிக்காதா?' என்று வாசகர்கள் துளிகூட எண்ண வேண்டாம். இதை நாங்கள் வியாபார நோக்கில் சொல்லவில்லை. உண்மையில் இந்த நாவல்களை எல்லாம் நாங்கள் படித்துப் பார்த்த பிறகுதான் வெளியிடுகிறோம். நேரம் போவதே தெரியாமல் சரளமான தமிழ் நடையில், [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பலே பலே கதைகள் |
| எஸ்.வி.கே @ எஸ்.வி.கிருஷ்னமூர்த்தி:-
இவரின் தந்தை எழுத்தாளர் எஸ்.வி.எஸ் கல்கியை போன்று நகைச்சுவை ததும்ப
எழுதின கதைகள் பற்பல. எஸ்.வி.கே, தி இந்து நாளிதழின் மூத்த சங்கீத
விமர்சகராக திகழ்ந்தார். எஸ்.வி.கே அவர்கள் மும்மூர்த்திகளான தியாகராஜர்
மீது பற்றுக்கொண்டு, அவரின் கீர்த்தனைகளை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நம்மவர் செய்த விந்தைகள் 100 |
| 1989 இல் அண்ணா பல்கலைக்கழக அறிவியல் விருதும் 1993 இல் சிறந்த அறிவியல்
நூலுக்கான மதராஸ் ரிபைனரீஸ் பரிசும் பெற்றவர். எழுத்தாளர் என்.ஸ்ரீநிவாஸன்
பல புத்தகங்களை வரலாறு, அறிவியல், உலகத்தில் அறியப்பட்ட உண்மைகளை,
நிகழ்ச்சிகள், குறிப்புகள் சார்ந்து எழுதியுள்ளார். இவரின் புத்தங்கள் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
அரண்மனை ரகசியங்கள் 100 - Aranmanai Ragasiyangal 100 |
| இந்த நூல்கள் வரிசையில் இதுவும் ஒன்று. 'அரண்மனை ரகசியங்கள்' என்ற இந்த நூல் 'அறை மறைவு' செயல்களை வெளிப்படுத்துவது அல்ல. அரண்மனையில் நடந்த 'திரை மறைவு' நிகழ்ச்சிகளைச் சொல்வது தான். நாட்டிற்காக உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த மன்னரின் கதையும் உண்டு; தனது [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
| |