| |
கலிங்கத்துப்பரணியாராய்ச்சி |
| பரணி என்பது நாள் விண்மீன்களுள் ஒன்று. அது கொற்றவைக்குரியது என்று குறிக்கப்பெறுவது. கொற்றவை போர்க்கடவுள். ஆதலின் போரில் பெற்ற வெற்றியை அவளுக்கே படையலிட்டுக் கொண்டாடு வது பெருவழக்கு. “காடுகெழு செல்விக்குப் பரணி நாளில் கூழும் துணங்கையும் கொடுத்து வழிபடுவ தொரு வழக்கு” [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அமரர் கல்கியின் கல்கி வளர்த்த தமிழ் |
| ஆ! வசந்த காலம் என்று சொன்னதும் எத்தனை எத்தனை இன்பமான நினைவுகள் உண்டாகின்றன? அந்தச்சொற்றடரைக் கேட்டதும் கிழவர்கள் குமர்ர்களாகின்றனர்; குமரர்கள் குழந்தைகளாகின்றனர். குழந்தைகள் சிசுக்கள் ஆகின்றனர்; சிசுக்கள் கருக்களாகி விடுகின்றன! ஆஹா! வஸந்த காலத்தின் மஹிமயே மஹிமை! [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
அமரர் கல்கியின் மோகினித் தீவு |
| கல்கியின் நண்பர் கவிராயர், ஜப்பான் யுத்தத்தின் போது பர்மாவிலிருந்து தாயகம் திரும்பும் வழியில், கப்பல் ஒரு மனித நடமாட்டமில்லாத தீவின் அருகில் கரை ஒதுங்குகிறது. தீவின் அழகில் மயங்கி அதை விட்டு வர மனமின்றி கவிராயர் அத்தீவை ரசித்துக் கொண்டிருக்கின்றார். யாருமில்லாத [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
தொல்காப்பியர் காலத் தமிழர் - Tholkaapiyar Kaala Tamilar |
| தமிழ் அவ்வாறு தொல்காப்பியர் காலத்தில் விளங்கியது. தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று இருந்தது. அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம்.
தொல்காப்பியத்தால் மொழி நிலை – இலக்கியநிலை மட்டுமன்று; அக்கால மக்கள் நிலையும் அறியலாகும்.
இவ்வாராய்ச்சி நூல் தொல்காப்பியர் கால [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நம்பியகப் பொருள் மூலம் தெளிவுரை வினா விடை |
| வேட்கை (தலைவியைப் பெற வேண்டும் என்னும் உள்ள நிகழ்ச்சி). காட்சி
(தலைவியைத் தலைவன் தனியிடத்துக் காணுதல்). ஒருதலை உள்ளுதல் (இடைவிடாது
தலைவியை ... [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பாவேந்தரின் குடும்ப விளக்கு மூலமும் உரையும் - Pavendarin Kudumba Vilakku Moolamum Uraiyum |
| குடும்ப முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம். முன்னேற்றம் உடைய குடும்பம் எப்படி இருக்கும் என்பது பற்றிய என் எண்ணந்தான் இந்தச் சிறிய நூல்.நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்! இந்நாளில் சிறிது கூடுதலான வருவாய் ஏற்பட்டவுடன் துணைவியர் உடல் நலங்காமல், உடை நலங்காமல் வேளைக்குச் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |