| |
பேரறிஞர் இருவர் சாக்ரட்டீஸ் பிளேட்டோ |
| சாக்ரடீசு எழுதிய படைப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் அவரைப்பற்றியும், அவருடைய தத்துவங்கள் பற்றியுமான தகவல்கள் இரண்டாம்நிலை ஆதாரங்களில் தங்கியிருக்கின்றன. மேலும், இந்த ஆதாரங்களின் உள்ளடக்கங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒப்பீடு சில முரண்பாடுகளை அம்பலப்படுத்துகிறது, இதனால் உண்மையான சாக்ரடீசைப் பற்றிய ஆழமான உண்மைகளை [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கும்பகோணம் (தலவரலாறு படங்களுடன்) |
| கும்பகோணம் "கோவில்களின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை மகாமகம் கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் . [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஆடும் மாடும் (நெடுங்கதை) |
| கதைக்கான காரணம் “எங்கே இருந்தப்பா தேடிப்பிடித்தாய் இந்த அற்புதமான தலைப்பை?” என்று கேட்கத்தோன்றும் பலருக்கு - இதைப் படித்தவுடன், அவர்களுக்குத் தெரியாது 'நான் இதைத் தேடிப் பிடிக்கவில்லை. அதுதான் என்னை நாடி ஓடிவந்தது' என்ற உண்மை .
தொடர்கதை ஒன்றுக்காக நீண்ட நாட்களாக [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தெய்வப் புலவர் திருவள்ளுவர் |
| தமிழனின்
தனிப்பெருஞ் சொத்தாகவும் செங்கோல் சீர்மையினைச் செப்புவதாகவும் அமைந்த
நூல் திருக்குறள். அதனை எழுதியவர் திருவள்ளுவர். "வள்ளுவன் தன்னை
உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்பார் மகாகவி பாரதியார்.
மனிதகுலம் - தனிப்பெருங் கருணையுடையதாக வாழ்வாங்கு வாழும் - வளம் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தமிழ் அகராதிகளின் தந்தை வீரமாமுனிவர் - Tamil Agaraathigalin Thanthai Veeramamunivar |
| தமிழின்
சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல்,
ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார். தமிழ் கற்க ஏதுவாகத் தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திருஞானசம்பந்தர் வரலாறு - Thirugnanasambandar Varalaru |
| தனக்கு
நன்மை நாடுவதினும் பிறர்க்கு நன்மை செய்வதே அறமென்று சிறப்பாக
அழைக்கப்படும். பிறர்க்குச் செய்யும் நன்மை காரணமாகவே உயர்வும் மதிப்பும்
மக்கட்கு ஏற்படுகின்றன. குழந்தைகளைப் பாதுகாத்து வளர்த்தலினாலே தாய்க்குச்
சிறப்புக் கூறப்படுகின்றது. அவர்கட்கு அறிவூட்டுவதனாலே தந்தைக்குப் புகழும்
புண்ணியமும் விளைகின்றன. இளைஞர்க்கு [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அண்ணா உதிர்த்த முத்துக்கள் - Anna Uthirtha Muthukkal |
| 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்று கூறினார் அண்ணா. அண்ணாவின் பேச்சில் எதிர்க்கட்சியினரும் மயங்கினர், வியந்து பாராட்டினர். பண்டித நேரு இந்தியப் பிரதமராக இருந்தபோது, தில்லி பாராளுமன்றத்தில் அண்ணா நிகழ்த்திய ஆங்கில உரையை மெய்மறந்து செவிமடுத்து வியப்புற்றிரிக்கிறார். [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அண்ணாவின் அறிவுக் கனிகள் - Annavin Arivuk Kanikal |
| அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சும் எழுத்தும் தமிழ மக்களை விழிப்புறச் செய்தன. அரசியல், இலக்கியம், சமூகம் ஆகியவற்றில் மக்கள் புத்துணர்ச்சி பெற்றனர். இந் நூலில் காணப்படும் கனிகள் யாவும், அண்ணாவின் பேச்சுக்களிலிருந்தும், எழுத்துக்களிலிருந்தும் பல ஆண்டுகளாக ஆர்வத்தோடு தொகுத்தவை. [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
| |