You can buy Tamil books from Nagammai Nilayam (நாகம்மை நிலையம்). நாகம்மை நிலையம் is a leading Tamil books publisher.
Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam
All tamil books published by Nagammai Nilayam can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.
| |
பொழியும் தேன்மழை - Pozhiyum Theamazhai |
| அவர் திரும்பிச் செல்ல, இவன் தலையுயர்த்தி பாஸ்கரைப் பார்த்தான். அப்போதும் இவனிடமே அவனின் பார்வை இருந்தது. முதலாளி திட்டியதையெல்லாம் அவன் காதிலேயே வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. மறுபடியும் மேல்நோக்கி ஆள்காட்டி விரலைக் காட்டி "மேல மாடிக்கு டீ கொண்டு வரவா?" என்று [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அம்போடு வா நிலா - Ampotu Vaa Nilaa |
| தன்னுடன்..... தனது அம்மா.... மற்றும் அவளை தாயாய் தாங்கும் அவளின் ஓரகத்தி.... நித்தியாவும் கூட இருக்கிறார்கள் தான்.... ஆனால் பயம், கண்ணை மூட முடியவில்லை அவளால்.... கண்ணை திறந்து வைத்துக் கொண்டே இருக் கிறாள்.... தூக்கம் என்பது மருந்துக்கும் வரவில்லை.... நர்ஸ் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
முதல் பார்வையிலே என்னை - Muthal Paarvaiyilea Ennai |
| தன் கண்முன்னே கோபத்துடன் நின்று எப்பொழுதும் போல் அவனைத் திட்டிக் கொண்டிருந்த தங்கை 'சௌம்யா' வை பாசத்துடனும், புன்னகையுடனும் பார்த்திருந்தாள் 'நிவேதா.' தங்கையின் பிஎஸ்சி இரண்டாமாண்டில் ஆரம்பித்த புலம்பல்கள் இன்னும் நின்றபாடில்லை. தங்கை பேசப்பேச நினைவுகள் அன்றைய தினத்திற்கு பயணித்தது. [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - Nenjukkul Peythidum Mamazhai |
| தேவைக்கு அதிகமாக இடம் வீணாக்க அவனுக்கு விருப்பமில்லை. ஒரு சிறு இடம் மிச்சமிருந்தாலும் அதில் என்ன செய்யலாம். ஒரு ரூம் கட்டி வாடகைக்கு விடலாமா இப்படி தான் அவன் யோசனைகள் ஓடும். வாழ்க்கையின் அடி மட்டத்தில் இருந்து உழைத்து முன்னேறியவன், அதன் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 2 - Veelvenendru Ninaithaayo-Paagam 2 |
| இந்த முறை வீரமணி வருவதற்கு ஒரு வாரத்திற்கும் மேல் ஆக தவித்துப் போனார் தெய்வானை. எடுத்த முடிவை செயல்படுத்த வேண்டும் என்பது போல ஒரு உந்துதல். என்னவோ சரியில்லாதது போல மனம் அடித்துக் கொண்டது. சக்தியை கவனித்துக் கொண்டே தான் இருந்தார். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 1 - Veelvenendru Ninaithaayo-Part 1 |
| இது எனது பத்தாவது நாவல் என்பதை மகிழ்ச்சியுடன் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன். விளையாட்டு போல ஆரம்பித்தது தான் என்னுடைய எழுத்துப் பணி. உங்கள் எல்லோருடைய ஊக்கமும் உற்சாகமும் மட்டுமே இதை இப்பொழுது என்னை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்ய வைத்திருக்கிறது. என்னுடைய இந்த [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நானும் அங்கே உன்னோடு - Nanum Ankae Unnodu |
| சமூகம் மனித உறவுகளை அடிப்படையாகக் கொண்டது. இதன் மையப்புள்ளி ஆண் - பெண் உறவே ஆகும். எண்ணங்கள், பருவத்திற்கு ஏற்ப மாறும். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்ல்லை. காலம் எல்லாவற்றையும் மாற்றும். எதிர்பார்ப்புகள் இருந்தாலே, ஏமாற்றமும் உறுதி. அதற்கு நம்மை தயார்படுத்துவதே [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நாத வடிவானவளே கண்ணம்மா - Naadha vadivaanavale Kannamma |
| திரையை மேலே எடுக்கலமா? என்று சைகையில் சபா செகரட்டரி கேட்க , தன்னைச சுற்றி அமர்ந்துள்ள வயலின், மிருதங்கம், கஞ்சீரா மற்றும் மோர்சிங்க் கலைஞர்களை ஜாடையாகப் பார்த்தாள் கண்ணம்மா. நாதவடிவானவளே கண்ணம்மா இந்த கதையை படிக்க படிக்க மிகவும் ரசனையாக [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நைல்திக் கனவு - Niledik Kanavu |
| அரசன் அவுரங்கஸீப் மொகலாய சாம்ராஜ்யத்தின் முற்றுப்புள்ளி என்றே கூறலாம்.கொடுமைக்கார அரசனான அவன்,தன் தந்தைஷாஜஹானையும் விட்டு வைக்க வில்லை. முனைவர் லலிதாவின் குரல் கல்லூரியின் அறையில் ஓங்கி ஒலித்தது. இந்த நூலைப்படுத்து மகிழுங்கள். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |