Buy Tamilan Nilayam(தமிழன் நிலையம்) books online » Page - 1
You can buy Tamil books from Tamilan Nilayam (தமிழன் நிலையம்). தமிழன் நிலையம் is a leading Tamil books publisher.
Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam
All tamil books published by Tamilan Nilayam can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.
| |
பூமியில் மறைந்தவன் - Poomiyil Marainthavan |
| எழுத்தாளர் சுபாவின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம்
செய்யும் கருவி என்றே கூறலாம். இவரின் படைப்புகள் அனைத்தும் செறிவான
அமைப்பினைக் கொண்டுள்ளன. அதுமட்டுமின்றி, அவர் படைப்பில் பல சுவாரஸியக்
கூறுகளும் அடங்கியுள்ளது. இவர் அக வாழ்வியல் பற்றி அதிக எழுதியுள்ளார். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அன்புசேர் வாழ்க்கையிலே - Anbu Ser Vaazhkaiyilae |
| இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்க காலத்திலேயே தமிழ்நாட்டில் காதல் இருந்தது. தமிழர்களின் வாழ்க்கையில் காதலும் போருமாகத் தான் கழிந்தது. அந்தக் காதல் இப்போது இரண்டாயிரம் மடங்கு பெருகி விட்டது. அங்கு இங்கு எனாதபடி எங்கும் காதல் தென்றல் வீசுகிறது. காதல் என்பது [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
என் உயிரே ஓவியமே - En Uyirae Oviyamae |
| பூக்களுக்குப் பல நிறங்கள் உள்ளன. அதுபோல, காதலுக்கும் நிறம் உண்டு. பச்சை, சிவப்பு, கறுப்பு என்று பல நிறங்கள். அதில் இரண்டு நிறங்களை இந்தக் காதலில் எடுத்துக் காட்டியிருக்கிறேன். காதல் என்ற பெயரில் கன்னிப் பெண்கள் ஏமாந்து விடக்கூடாது என்று இந்த [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பெண்ணொருத்தி வந்தாள் - Penoruthi Vanthaal |
| அவளுக்கு ஏழு - எட்டு வயது வயது இருக்கும். நல்ல பொன்னிறம். தங்கத்தில் செய்த சிலை போல இருந்தாள். அந்தக் காலை வெயிலில் அவளுடைய பொன் மேனி தகதக என்று மின்னியது. "மூக்கும் முழியும்" தங்கத்தில் பதித்த வைரங்களைப் போல இருந்தன. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
ஒரு தம்பியின் கதை - Oru Thambiyin Kathai |
| பதினைந்து ஆண்டுகளாக நைந்து நொந்து வளர்ந்து பனைமரமாக உயர்ந்த ஒடிசலான உடல். மகாபாரதக் கண்ணனைப் போன்ற அமாவாசை மேனி. முடியலங்காரத் தொழிலாளியின் கை பட்டு மாதக் கணக்கில் ஆனாலும். எண்ணெயிட்டு ஒழுங்காக வாரிவிட்ட பெரிய தலை. பால் மனம் மாறவில்லை என்றாலும், [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நான் நானேதான்...! - Nan Nanethan |
| எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும்
கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் படைப்பு செறிவான
அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவர் படைப்பில் பல்வேறு
வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக்
கூறுகளும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
வாழ்வே வா! - Vaalvae Vaa! |
| அன்று கந்த சஷ்டி என்பதால் ரோஜாப்பூ மாலை களுக்கு ஏகப்பட்ட கிராக்கி இருந்தது. இளம்பெண் மாலதி தன்னுடைய 'ஹெரால்டு' காரில் ஏறிக்கொண்டு சென்னை நகரிலுள்ள முக்கியமான பகுதிகளில் எல்லாம் சுற்றிய போதிலும் அவளுக்குத் திருப்தியளிக்கும் விதத் தில் மாலை கிடைக்கவில்லை. பதினைந்து [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |