| |
அரசு பதில்கள் 1977 |
| ரொடான் என்ற சிற்பியைப் பற்றிக்
கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘சிந்தனையாளன்’,’எண்ணம்’,’முத்தம்’ இவை போன்ற பல
அற்புதமானசிற்பங்களைச் செய்த அமரர் அவர். ஒருமுறை, ஃபிரெஞ்சு கதாசிரியர்
பல்ஸாக்கின் சிலையை உருவாக்கிக் கொண்டிருந்தவர், முடிவுறும் கட்டத்தில்,
ஒரு நண்பரைக் கூப்பிட்டுக் காட்டினார். அந்த மனிதர் சிலையை வெகுவாகப் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
நம் ஆரோக்கியம் நம் கையில் |
| காலை உணவில் விட்டமின், மினரல்ஸ், கார்ப்போஹைட்ரேட்ஸ் கிடைக்கும்
டிபன்/சாப்பாடு/பழங்களை சாப்பிடலாம். எழுந்ததில் இருந்து 2 மணி
நேரத்துக்குள்ளாக சாப்பிட்டுவிட வேண்டும்.
காய்கறிகளைப் பொரியலாகவோ, குழம்புடனோ சாப்பிடலாம். குறிப்பாக, காய்கறிகளை நறுக்கி இட்லி, தோசை மாவுகளில் கலந்து, வேகவைத்து சாப்பிடலாம்.மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
ஆரோக்கியம் காக்கும் தாதுக்கள் |
| ஆரோக்கியத்தின் ஆணிவேர் நாம் சாப்பிடும் உணவில்தான் இருக்கிறது. கடந்த கால்
நுாற்றாண்டு காலமாக, நாகரிகச் சூழல் வளர வளர நம் உணவுமுறை மாறிக்கொண்டு
வருகிறது. இந்தியப் பாரம்பரிய உணவுகள் இருந்த இடத்தில், மேற்கத்திய உணவுகள்
குடிபுகுந்துவிட்டன. உடல் சத்துக்காக சாப்பிட்ட காலம் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
வியர்வையின் வெகுமதி |
| வியர்வைக்கு வெகுமதி’ என்ற நூலின் தலைப்பே உழைப்பின் உயர்வை உணர்த்துவதாக
உள்ளது. நூலாசிரியர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சமுதாயத்தைச்
செம்மைப்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஓய்வின்றி தொடர்ந்து
எழுதிக் கொண்டே இருக்கிறார். எழுதியவைகளை நூலாக்கி விடுகின்றார். படிக்கும்
வாசகர்கள் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
27 நட்சத்திரக்காரர்களுக்கும் ஆயுட்கால ஆரோக்ய பலன்கள் |
| ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இறைவன் படைத்த 27 நட்சத்திர
தேவியர் அனைவருமே புனிதமானவர்கள். மக்கள் சமுதாயத்திற்குத் தொண்டாற்ற
அல்லும் பகலும் அயராது உழைப்பவர்கள், மூர்த்தி, தீர்த்தம், தலங்களை முறையாக
தரிசித்து அந்த பூஜா பலன்களை எல்லாம் நம்முடைய முன்னேற்றத்திற்காக
அர்ப்பணிப்பவர்கள். [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
மண் மொழி மக்கள் |
| கவிஞர் வாலி அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒரு ‘கவிஞர்’,
‘பாடலாசிரியர்’ மற்றும் ‘சிறந்த ஓவியரும்’ ஆவார். கருத்தாழமிக்க எளியத்
தமிழ் சொற்களைப் பாடல்களில் அமைத்து, எல்லோருக்கும் எளிதாகப் புரியும்
வகையில் தன் மனதில் பட்டதைக், கவிதை நயத்துடன் வெளிப்படுத்தும் அற்புதக் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |