| |
இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள் - Ilakkiya Aaraaichchi Nerimuraigal |
| டாக்டர் பொன். கோதண்டராமன் அவர்கள் தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழக வரலாறு, மொழியியல், அறிவியல் வரலாறு முதலான துறைகளில் சிறப்பான பயிற்சியும் திறமையும் வாய்க்கப் பெற்றவர். இவர் தமிழ் இலக்கணம், தமிழ் மொழி அமைப்பியல், தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாட்டு இயல், திராவிட [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி |
| பொன்னியின் செல்வன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்; என்றாலும் பொன்னியின் செல்வன் நிகழும் காலகட்டத்தில் வாழ்ந்த நிகழ்காலக் வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக அமைந்தது. பல்லவர்களும் பாண்டியர்களும் பலமாக இருந்த காலத்தில் அவர்களை வென்று சோழர்களின் பொற்கால ஆட்சியை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
ஞானச் சித்தன் குகை |
| ஞானச்சித்தன் குகையின் கதை நிகழ்வுகள் சித்தர்கள் வாழ்ந்த மலைக்களத்தைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட கற்பனை நிகழ்வுகளே என்றாலும் நமது முன்னோர்களான சித்தர்கள் பற்றிக் கூறும் இந்நாவல் சுவை மிக்கதாயும் வியக்கத்தக்கதாயும் உள்ளது. நாவலின் நிகழ்வுகள் உண்மை நிகழ்வுகளாக இருக்கக்கூடாதா என்ற உணர்வை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
துணங்கைக் கூத்து |
| மேற்கண்ட பதினொரு வகையான ஆடல்கள் மட்டுமில்லாமல் வள்ளிக்கூத்து, துணங்கைக் கூத்து, குரவைக்கூத்து, வெறியாடல் போன்றக் கூத்துக்களும் அக்காலத்தில் சிறந்து விளங்கின. வள்ளிக்கூத்து : வள்ளிக்கூத்து எனப்படுவது நடைமுறையில் உள்ள ‘வள்ளி’யின் கதையைப் பின்பற்றி அமைவதாகும். காலங்காலமாகத் தொடர்ந்து வரும் இக்கூத்து அதன் கதைத் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
செம்மை நெல் சாகுபடி - Semmai nel Saagupadi |
| செம்மை நெல் சாகுபடி;தமிழ்நாட்டில் முக்கிய உணவு பயிர் நெல் என்பதை நாம் அறிவோம். பாசன வசதி உள்ள அனைத்துப் பகுதிகளிலும் நெல் புரதான பயிராக சாகுபடி செய்ப்படுகிறது.தரமான விதை, போதுமான இயற்கை உரங்கள், செயற்கை உரங்கள், நுண் உயிர்கள், நுண்ஊட்டச் சத்துக்கள் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: உழவுத் தொழில், வேளாண்மை, காடுகள், பாசன வசதி, கடன் வசதி, நவீன் தொழில்நுட்பம், சொட்டு நீர்ப்ாசனம் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
பாரதியும் ஷெல்லியும் - Bharathiyum Shelliyum |
| இந்நூல் நமது மகாகவி பாரதியையும் ஆங்கில நாட்டு மகாகவி ஷெல்லியையும் பற்றிய ஓர் ஒப்பீட்டு ஆராய்ச்சியாகும்.
மேல்நாட்டுக் கவிஞர்கள் பலரிலும், பாரதியின் இதயத்தைப் பெரிதும் பறித்து எண்ணைத்தைப் பெரிதும், பக்குவப்படுத்திய ஒரே கவிஞன் ஷெல்லிதான். பாரதி தனது இலக்கிய வாழ்வில் முதன் முதலில் [ மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வாழ்வு மலர 1001 வழி மொழிகள் - Vaalvu Malara 1001 Vazhi Mozhigal |
| சித்தாந்தங்கள் என்றைக்கும் தோற்றுப்போனதில்லை. அதன் அர்த்தங்கள் சோர்ந்திருப்பவர்க்கு உற்சாகத்தையும் பலத்தையும் ஊட்டாமலில்லை. வாழ்வின் முன்னேற்றம் இதுபோன்ற தத்துவங்களால் எழுப்பப்பட்டிருக்கிறது. வரலாறுகள் வாழ்ந்தவனுக்கு மட்டுமல்ல வாழ்ந்துகொண்டிருப்பவனுக்கும் இருக்கிறது. சுயபரிசோதனை செய்துகொள்ளாதவன் மனிதனில்லை. அதை திருத்திக்கொள்ளாதவனும் மனிதனில்லை. வாழ்ந்த நாட்களை புரட்டிப் படித்தால் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வாத்தியார் - Vaathiyaar |
| வாத்தியார் ' என்று இந்த நவீனத்தை எழுதிய ஆர். எஸ். ஜேக்கப் அவர்கள் தமது வாலிப வயதிலேயே போற்ற்ற்குரிய சாதனைகளைப் புரிந்துள்ளார் என்பதை இந்த நூலிலிருந்து தெரிந்துகொள்கிறோம். நவீனத்தின் கதாநாயகனான வாத்தியார் 20 வயது நிரம்பாத இளைஞர். தூத்துக்குடிக்கு அருகில் உள்ள [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |