| |
|
|
|
|
|
|
வாழ்க்கை வெளிச்சங்கள் - Vaazhkkai velichangal |
| சில கதைகள் - அணைந்துகிடக்கும் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்துவிட்டுச்
செல்கிறது. சில கதைகள் நறுமணமாய் சுவாசத் தரையைத் தொட்டுவிட்டுச்
செல்கிறது.இத்தகைய அரிய நூல் பொதுவாய் எல்லோர் கையிலும் வழிகாட்டியாய்
இருந்து உதவும் என்பதில் சிறுதும் சந்தேகமில்லை. [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வாழ்வை உயர்த்தும் சிந்தனைகள் - Vazhvai Uyarthum Sindhanaigal |
| சுயக் கட்டுப்பாடு பற்றிப் பலரும் தவறான கருத்தே கொண்டிருக்கிறார்கள். அது அழிவுதரும் அடக்குமுறை சம்பந்தப்பட்டதல்ல; ஆக்கபூர்வமான வெளிப்பாடு அது. தன்னைக் கட்டுப்படுத்த வல்லவன் அவனது வல்லமைக்கேற்ற அறிவையும் ஆனந்தத்தையும் பெறுவான். தனது எண்ணங்களையும் செயல்களையும் தன் விலங்கு உணர்வுகளுக்கு இரையாக்கி விடுகிறவன் கேடுகெட்ட முட்டாளாகிறான். தன்னைக் கட்டுப்டுத்திக் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பெரியோரிடம் தெரிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள விஷயங்கள் |
| சிந்தனையருவி திரு. இரா. ரெங்கசாமி அவர்கள் மீண்டும் அக்கறையுடன், பிறரும் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் பயன்படும் பல்சுவை விஷயங்களைத் தேர்ந்தெடுத்து ஒன்றாக்கி, பெரியோரிடம் தெரிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள விஷயங்கள் என்னும் சிறந்த நூலாக நம் கையில் தந்துள்ளார். பிரச்சனை நமக்கு [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
செனிக்காவின் நல்வாழ்வுச் சிந்தனைகள் - Seanikkaavin Nalvaazhvuch Sinthanaikal |
| செனிக்காவின் முழுப்பெயர் லூசியஸ் அன்னேயஸ் செனிக்கா (Lucius Annaes Seneca) ஆகும். இவருடைய பெற்றோர்கள் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள். செனிக்கா கி.பி. மூன்றாம் ஆண்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் பேயிட்டயா கனா என்ற ரோமானிய நகரில் சொல்லிலக்கணப் (Rhetoric) பேராசிரியராகப் பணிபுரிந்து [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
கண்ணதாசன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள் |
| கவிஞர் கண்ணதாசனுடைய கவிதைகள், பாடல்கள் அனைத்தும் காலக்கண்ணாடி போலத் திகழ்வன. இச்சமுதாயத்தில் அது பிரதிபலிக்காத முகங்களே இல்லை எனலாம். சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளையும், கோணல் மாணல்களையும், வர்க்க பேதங்களையும்கூட அவருடைய கவிதைகள், பாடல்கள் மூலமாக நம்மால் தரிசிக்க முடிகிறது. சமதர்ம சமுதாயத்தைத் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |