| |
எட்டுத்தொகை ஐங்குறுநூறு பாலை மூலமும் உரையும் - Ettuthogai Ainkurunuru Palai Moolamum Uraiyum |
| தொல்காப்பியம் கூறும் அகம் - புறம் என்னும் வாழ்வின் இரு கூறுகளுள் அகம் என்னும் ஒரு கூறினைமட்டும் விளக்கியுரைக்கின்ற அகநூல் இந்த அய்ங்குறுநூறு. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என் அய்ந்து திணைக்களைக் கொண்டது அய்ங்குறுநூறு. திணை ஒன்றுக்கு நூறு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
எட்டுத்தொகை ஐங்குறுநூறு குறிஞ்சி மூலமும் உரையும் - Ettuthogai - Ainkurunuru Kurinji Moolamum Uraiyum |
| தொல்காப்பியம் கூறும் அகம் - புறம் என்னும் வாழ்வின் இரு கூறுகளுள் அகம் என்னும் ஒரு கூறினைமட்டும் விளக்கியுரைக்கின்ற அகநூல் இந்த அய்ங்குறுநூறு. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என் அய்ந்து திணைக்களைக் கொண்டது அய்ங்குறுநூறு. திணை ஒன்றுக்கு நூறு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சீவக சிந்தாமணி - Seevaga Sinthamani |
| சமணப்புராணங்களில் தொன்று தொட்டுப் பல கதைகள் சொல்லப்பட்டு வந்துள்ளன, இந்தக் கதைகளை சமணப்புலவரான திருதக்க தேவர் இலக்கிய நயத்துடனும் அறிவுச் செறிவுடனும் தொகுத்து அளித்த போது சீவக சிந்தாமணி காப்பியப் புதையல் தமிழுக்குக் கிடைத்தது. மன்னரின் மகனான சீவகன் தன் வாழ்க்கையை [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தமிழ்விடு தூது மூலமும் உரையும் - Tamilvidu Thoothu Moolamum Uraiyum |
| சிற்றிலக்கியக் காலத்தில் தோன்றிய இலக்கியங்களை பாட்டியல் நூல்கள் தொண்ணூற்று ஆறு என்னும் வரையறைக்குள் கொண்டு வருகின்றன. சிற்றிலக்கி வகைகளுள் பள்ளு, குறவஞ்சி, தூது, பரணி, பிள்ளைத்தமிழ் அந்தாதி, கலம்பகம் முதலானவை புகழ்பெற்றவை.சிற்றிலக்கியக் வகைகளுள் ஒன்றான தூது இலக்கிய சிற்றிலக்கியக் காலத்திலும் பிற்காலத்திலும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நன்னூல் மூலமும் உரையும் - Nannool: Moolamum Uraiyum |
| பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய சங்க இலக்கியங்களுக்கும் கம்பராமாயணத்துள் பால காண்டம், அயோத்தியா காண்டம் ஆகிய பகுதிகளுக்கும் தெளிவுரை எழிதியவர் பெரும்புலவர் கோ. வில்வபதி அவர்கள். இவர் பல்லாண்டுகளாக மாணவர்களுக்கு இலக்கணம் பயிற்றுவித்த நால்லாசிரியர். காலத்திற்கு ஏற்றவாறு தமிழ் மொழியின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நன்னெறி மூலமும் உரையும் - Nanneri Moolamum Uraiyum |
| மின்எறி - மின்னல் போல ஒளி வீசுகின்ற, சடாமுடி - சடைமுடியினைஉடைய, விநாயகன் அடிதொழ - விநாயகப் பெருமானின் பாதங்களைப் பணிந்து வணங்குவதால், நன்னெறி வெண்பா நாற்பதும் வரும் - நன்னெறி என்னும் நூலிக்கு வகுத்த பாக்கள் நாற்பதும் எளிதாய் வரும். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திணைமாலை நூற்றைம்பது மூலமும் உரையும் - Thinaimaalai Nootraimbathu Moolamum Uraiyum |
| கணிந்தார் - கணிந்தார் என்னும் கணிமேதாவியார், களவியல் கொள்கை - அகப் பொருளாகியகளவியற் போக்கினை, முனிந்தார் - வெறுத்தவர்களின், முனிவு ஒழிய - வெறுப்பு விலகும்படியாக, கை வர - அவ்வகப் பொருட் போக்குப் பலரின் ஒழுக்கமாக மீண்டுந் தோன்றுபடி, இணைமாலை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
முதுமொழிக்காஞ்சி மூலமும் உரையும் - Pathinen Keezhkkanakku Nool Mudhumozhi Kanchi Moolamum Uraiyum |
| முதுமொழிக் காஞ்சியை இயற்றிய புலவர் கூடலூர்க் கிழார் என்றவர். இவரே எட்டுத் தொகை நூலுள் ஒன்றான ''ஐங்குறு நூறு'' நூலையும் தொகுத்தவராவார்.முதுமொழிக் காஞ்சியின் மூலம் மட்டும் நூறாண்டுகளுக்கு முன்னமே வெளியிடப் பெற்றுள்ளது. அதற்குப் பிறகு மூலமும் உரையும் என்று வெளியிடப் பெற்றுள்ளது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சிலப்பதிகாரச் சுருக்கம் |
| பேராசிரிய பெருந்தகை சங்கத் தொகைநூல் பலவற்றிற்கு உரைநயம் கண்ட உரவோர்
சைவசித்தாந்த வித்தகர்சொற்பொருள் நயம் உரைத்த சான்றோர் பேச்சாலும்
எழுத்தாலும் பிறர் உள்ளம் கவர்ந்தவர் தமிழர் வரலாற்றைத் தகவுடன் உரைத்தவர்
ஊர்களின் உண்மைப் பெயர்களைக் கண்டறிந்தவர் ஏடு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மனக்குகை ஓவியங்கள் - Manakukai Oviyangal |
| பாரதியார், புதுமைப்பித்தன், சுந்தர்ராமசாமி, சுஜாதா, தோப்பில் முகமது மீரான் உள்ளிட்ட 30-க்கு மேற்பட்ட தமிழ் இலக்கிய ஆளுமைகளின் எழுத்துப் பாங்குகளை அலசியுள்ள சுப்ரபாரதி மணியனின் கட்டுரைகளின் தொகுப்பே ' மனக்குகை ஓவியங்கள்! எனும் இந்த நூல். [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: தொகுப்பு, காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், ஓவியங்கள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |