| |
|
|
|
|
|
|
நாட்டுக்கு உழைத்த நல்லவர் லால்பகதூர் சாஸ்திரி |
| நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற வரிசை நூல்கள் வெளியாகின்றன.இந்த நூல்களை முதியவர் படித்தால் வலிவு பெற முடியும் என்று [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: மகாகவி சுப்ரமணிய பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், சுப்ரமணிய சிவா, மூதறிஞர் ராஜாஜி, ஜீவானந்தம், பெரியார், காமராஜர், வ.உ.சி, தோழர் ஜீவா | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
பாலன் வாழ்வில் பசுமை நினைவுகள் - Balan Vaalvil Pasumai Ninaivugal |
| “பாலதண்டாயுதம்” என்ற பெயர் அன்று இளைஞர்களின் உள்ளத்தில் புகுந்து அவர்களுக்கு எழுச்சியூட்டியது. தடைகளை எதிர்த்து தலைநிமிர்ந்து நின்ற அவரின், துயரம் சூழ்ந்த வேளையிலும் சுறுசுறுப்புடன் பாடுபட்ட அவரின், வாழ்க்கையின் சில பகுதிகள் சம்பவங்களின் கோர்வையாக இந்நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜான்ஸி ராணி |
| நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற வரிசை நூல்கள் வெளியாகின்றன.இந்த நூல்களை முதியவர் படித்தால் வலிவு பெற முடியும் என்று [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பெண்ணியம், தலைவர்கள், சரித்திரம், வீரம் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கால்டுவெல் ஐயர் சரிதம் - Galdwel Iyar Saritham |
| மொழிநூற் புலமை வாய்ந்த கால்டுவெல் ஐயர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்திற் சமயத் தொண்டு புரியப் போந்தார்.
அத்தொண்டு சிறக்கும் வண்ணம் ஐயர் தமிழ் மொழி பயின்றபோது
அம்மொழியின் நீர்மை அவர் உள்ளத்தைக் கவர்ந்தது; தென்
மொழியாய தமிழொடு தென்னிந்தியாவில் வழங்கும் பிற மொழிகளை
ஒத்து நோக்கித் ‘திராவிட மொழிகளின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஊரும் சேரியும் - Oorum Seriyum |
| நம் நாட்டில் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றாக கல்வி இல்லை. அத்தகு சூழலை உருவாக்க இயலாததற்கான காரணங்களில் வறுமையும் ஒன்று. வறுமைக்கொடுமையோடு சாதிக்கொடுமையும் சேர்ந்துகொள்ளும்போது இயலாமையும் ஆற்றாமையும் இன்னும் தீவிரமடைகின்றன. வறுமைக்கான காரணத்தையும் சாதிக்கான காரணத்தையும் என்னவென்றே அறியாத ஓர் இளம்நெஞ்சம் இக்கொடுமைகளிடையே [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |