| |
|
|
தேன் மலைக் கன்னி |
| கல்கி அவர்கள் அமைத்துத் தந்த வடிவம் ஒன்று உண்டு சரித்திர உண்மைகளை சிறிதும் பிசகாது அடிப்படையாகக் கொண்டு,தன் கற்பனை வளத்தால் காதல், வீரம், நகைச்சுவை, மக்களின் மண்வாசனை உணர்வுகள் இவற்றை சுவையான பாத்திரங்கள் மூலம் மின்னல் செய்வார். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
விக்கிரமனின் சபதம் |
| சோழர்கள் தங்கள் நாட்டின் மீது படையெடுத்து நாசம் செய்ததற்குப் பழிவாங்குவதற்காக சாளுக்கிய விக்கிரமாதித்தன் (ராஷ்டிரருன்) சபதம் செய்கிறான். அதற்கு பக்கபலமாக பல அரச வம்சத்தினரையும் சேர்த்துக் கொள்ளுகிறான். சோழர்களோடு பெரும் போர் தக்கோலத்தில் நடைபெறுகிறது. அப்போரில் விக்கிரமன் தன் சபதத்தை எப்படி [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
சோழ வானவில் அதிராஜேந்திர சோழர் |
| பிற்காலச் சோழர் வரலாற்றில், முதலாம் இராஜேந்திரரின் கடைசி மைந்தரான
வீரராஜேந்திரருக்குப் பிறகு, அவரது மைந்தரான அதிராஜேந்திரரோடு,
சோழவம்சத்தின் நேரடி ஆட்சி முடிவிற்கு வருகிறது.ஆய்வாளர்களின் கூற்றுப்படி,
அரசராகப் பதவியேற்ற சில திங்கள்களுக்குள்ளேயே, அதிராஜேந்திரர்
மரணமடைந்தது, ஒரு பெரும் புதிராகவே இருக்கிறது இன்றுவரை..!
[மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu |
| பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: Ponniyen Selvan | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
சிங்கை நகரத்து சிம்மாசனம் |
| பதினேழு ஆண்டுகளுக்கு முன் தனது தந்தையாரின் காலத்தில்,
செண்பகப்பெருமாள் எனும் இளவரசனால் படையெடுத்து வரப்பட்டு கைப்பற்றப்பட்ட
சிங்கை ராசதானி மீது, இளவரசர் பரராசசேகரர் மீண்டும் போர் தொடுத்து அங்கே
செண்பகப்பெருமாளின் பிரதிநிதியாக இருக்கும் விசயபாகு என்பவனை வென்று அவனின்
தலை கொய்து [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |