| |
அகநானூறு களிற்றுயானை நிரை |
| அகநானூற்றின் முதற்பகுதியாக இக் களிற்றியானை நிரை
அமைந்து விளங்குகின்றது. இது 1 முதல் 120 முடியவுள்ள செய்யுட்களின்
தொகையாகும். மும்மதக் களிறுகள் நிரையாகச்' செம்மாந்து செல்லும்
செவ்விபோலச் சொற்கள் செம்மாப்புடன் செறிந்து, பொருள் நிறைவோடு முறையாக
அமைந்த [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
கொங்கு மண்டல சதகம் |
| கொங்கு காவிரி உற்பத்தியாகும் இடமாக இருந்து, அரிய இயற்கை வளங்களுடன், சிறந்த புலவர்கள், கடையேழு வள்ளல்கள், திறமிக்க வீரர்கள், சித்தர்களைக் கொண்டுவிளங்கியதை இச்சதக நூல் விரிவாகக் கூறுகிறது. மேலும் பல அற்புதங்களும் இங்கு நிகழ்ந்த துள்ளதை அறிகிறோம். இந்நூல் முன்னுரை, சதகம் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: தகவல்கள், பொக்கிஷம், சரித்திரம், அனுபவங்கள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
நில்லுங்கள் ராஜாவே - Nillungal Rajave |
| "நீங்கள், நீங்கள் இல்லை. வேறு யாரோ!" இப்படி ஒருவர் அல்ல, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், உங்கள் மனைவி, குழந்தை... எல்லோரும் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உச்சக்கட்டமாக வீட்டு நாய்கூட அடையாளம் தெரியாமல் குரைத்து வைக்கிறது, பிடுங்க [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நான்மணிக்கடிகை சிறுபஞ்ச மூலம் |
| நான்மணிக்கடிகையென்னும் நூல் விளம்பிநாகனார் என்னும் புலவர் திலகரால் அருளிச் செய்யப்பட்டது. இவர் இன்ன வருணந்தாரென்பதும், இன்ன ஊரின ரென்பதும் விளங்காவாயினும் காப்புச் செய்யுளை நோக்குகையில் வைணவரென்பது விளங்குகிறது. இந்நூலுக்குப் பழையவுரை யொன்றுளது. அதனை நச்சினார்க்கினியர் செய்தவுரை எனக் கூறுவாருமுளர்.
இந்நூல் கடைச்சங்க மருவிய [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: இலக்கிய நூல், பழந்தமிழ் இலக்கியம், சங்க இலக்கியம் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தொல்காப்பியம் பொருளதிகாரம் - Tholkaapiyam Porulathigaram |
| சாதனையில் உச்சகட்டமாகத் தொல்காப்பியம் முழுவதனையும் வெளியிட்டுப் பதிப்புலகச் சாதனையில் மேலும் ஒரு படிக்கல்லை நிறுவுவதன் முதற்கட்டமாக இளம்பூரணரின் எழுத்ததிகாரம் - சொல்லதிகாரம் - பொருளதிகாரம் அனைத்தினையும் எங்களது ஆசிரியர் குழுவினைக் கொண்டு செம்பதிப்பாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தொல்காப்பியம் சொல்லதிகாரம் - Tholkappiyam Sollathikaram |
| சாதனையில் உச்சகட்டமாகத் தொல்காப்பியம் முழுவதனையும் வெளியிட்டுப் பதிப்புலகச் சாதனையில் மேலும் ஒரு படிக்கல்லை நிறுவுவதன் முதற்கட்டமாக இளம்பூரணரின் எழுத்ததிகாரம் - சொல்லதிகாரம் - பொருளதிகாரம் அனைத்தினையும் எங்களது ஆசிரியர் குழுவினைக் கொண்டு செம்பதிப்பாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பீர்முகம்மது படைப்புகள் |
| இந்த நூலில் இலக்கியம் சமூகம் சார்ந்து பணியாற்றிய ஆளுமைகள் பற்றியும் சை.பீர் அவர்கள் எழுதியுள்ளார். இவற்றில் முருகு.சுப்பிரமணியன், கோ.சாரங்கபாணி ஆகியோர் குறித்த கட்டுரைகள் 1960-1970 களில் மலேசிய தமிழ் இலக்கியச் சூழலையும் இதழியல் சூழலையும் அறிவதற்கான சாளரமாக விளங்குகிறது. மலேசியத் தமிழ் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |