| |
சீவக சிந்தாமணி - Seevaga Sinthamani |
| சமணப்புராணங்களில் தொன்று தொட்டுப் பல கதைகள் சொல்லப்பட்டு வந்துள்ளன, இந்தக் கதைகளை சமணப்புலவரான திருதக்க தேவர் இலக்கிய நயத்துடனும் அறிவுச் செறிவுடனும் தொகுத்து அளித்த போது சீவக சிந்தாமணி காப்பியப் புதையல் தமிழுக்குக் கிடைத்தது. மன்னரின் மகனான சீவகன் தன் வாழ்க்கையை [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
முதுமொழிக்காஞ்சி மூலமும் உரையும் - Pathinen Keezhkkanakku Nool Mudhumozhi Kanchi Moolamum Uraiyum |
| முதுமொழிக் காஞ்சியை இயற்றிய புலவர் கூடலூர்க் கிழார் என்றவர். இவரே எட்டுத் தொகை நூலுள் ஒன்றான ''ஐங்குறு நூறு'' நூலையும் தொகுத்தவராவார்.முதுமொழிக் காஞ்சியின் மூலம் மட்டும் நூறாண்டுகளுக்கு முன்னமே வெளியிடப் பெற்றுள்ளது. அதற்குப் பிறகு மூலமும் உரையும் என்று வெளியிடப் பெற்றுள்ளது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தொல்காப்பியம் சொல்லதிகாரம் - Tholkappiyam Sollathikaram |
| சாதனையில் உச்சகட்டமாகத் தொல்காப்பியம் முழுவதனையும் வெளியிட்டுப் பதிப்புலகச் சாதனையில் மேலும் ஒரு படிக்கல்லை நிறுவுவதன் முதற்கட்டமாக இளம்பூரணரின் எழுத்ததிகாரம் - சொல்லதிகாரம் - பொருளதிகாரம் அனைத்தினையும் எங்களது ஆசிரியர் குழுவினைக் கொண்டு செம்பதிப்பாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தொல்காப்பியம் பொருளதிகாரம் - Tholkaapiyam Porulathigaram |
| சாதனையில் உச்சகட்டமாகத் தொல்காப்பியம் முழுவதனையும் வெளியிட்டுப் பதிப்புலகச் சாதனையில் மேலும் ஒரு படிக்கல்லை நிறுவுவதன் முதற்கட்டமாக இளம்பூரணரின் எழுத்ததிகாரம் - சொல்லதிகாரம் - பொருளதிகாரம் அனைத்தினையும் எங்களது ஆசிரியர் குழுவினைக் கொண்டு செம்பதிப்பாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நன்னூல் மூலமும் உரையும் - Nannool: Moolamum Uraiyum |
| பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய சங்க இலக்கியங்களுக்கும் கம்பராமாயணத்துள் பால காண்டம், அயோத்தியா காண்டம் ஆகிய பகுதிகளுக்கும் தெளிவுரை எழிதியவர் பெரும்புலவர் கோ. வில்வபதி அவர்கள். இவர் பல்லாண்டுகளாக மாணவர்களுக்கு இலக்கணம் பயிற்றுவித்த நால்லாசிரியர். காலத்திற்கு ஏற்றவாறு தமிழ் மொழியின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நில்லுங்கள் ராஜாவே - Nillungal Rajave |
| "நீங்கள், நீங்கள் இல்லை. வேறு யாரோ!" இப்படி ஒருவர் அல்ல, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், உங்கள் மனைவி, குழந்தை... எல்லோரும் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உச்சக்கட்டமாக வீட்டு நாய்கூட அடையாளம் தெரியாமல் குரைத்து வைக்கிறது, பிடுங்க [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஆங்கில இலக்கணம் - Aangila Ilakkanam |
| நாம் அன்றாடம் தமிழிலேயே பேசுகிறோம்; தமிழிலேயே சிந்திக்கிறோம். எங்கே போனாலும் தமிழைக் கேட்டும் பேசியும் வருவதால் பிறர் பேசும் தமிழை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஆங்கிலம் பேசும்போதும் எழுதும்போதும் தவறாகிவிடுமோ என்று ஒரு தயக்கம் ஏற்பட்டுவிடுகிறது. நம்மில் அனேகர் தமிழில் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: ஆங்கிலம், கற்றல், விளக்கங்கள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
கலிங்கத்துப்பரணி மூலமும் உரையும் - KalingathuBharani Moolamum Uraiyum |
| சயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணி என்னும் சிற்றிலக்கிய நூல், பதின்மூன்று பிரிவுகளைக் கொண்டது. கலிங்க நாட்டில் நடைபெற்ற போரினை, பரணி என்னும் இலக்கிய வகையில், பாடியமையால் இது கலிங்கத்துப்பரணி எனப் பெயர் பெற்றது. முதல் குலோத்துங்கச் சோழனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, பாடப்பட்ட [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |