| |
நன்மையைத் தேடி |
| நல்ல எண்ணங்கள் நன்மையைத் தரும் இது என்னுடைய வாழ்வில் நான் மிகவும் நம்புகின்ற ஒரு வார்த்தை. எனக்கு அறிமுகமான எல்லோரிடத்திலும் ஒரு பத்து முறையாவது சொல்லியிருப்பேன். நன்மையானது எது? எவனொருவனுக்கு ஒன்று அவன் தேவையைப் பூர்த்தி செய்கின்றதோ, அவன் பிரச்சனைக்குத் தீர்வாக அமைகிறதோ? [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மானுடப் பிரவாகம் |
| ‘பூக்காத மாலை’, ‘மானுடப் பிரவாகம்’, ‘தாய்மதி’, ‘உயிர்க்காற்று’ உள்ளிட்ட 24 சிறுகதைத் தொகுப்புகள், ‘பாசத்தீ’, ‘மரம்’, ‘கோடுகள்’ உள்ளிட்ட ஆறு குறுநாவல்கள், ‘அச்சமே நரகம்’, ‘ஆகாய சிறகுகள்’, ‘முற்றுகை’, ‘முழு நிலா’ உள்ளிட்ட ஆறு நாவல்களை எழுதியிருக் கிறார். “எனக்கு எழுத [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஒரு மாலை பூத்து வரும் |
| மேலாண்மை பொன்னுசாமி 36 புத்தகங்களை எழுதியுள்ளார். இவற்றில் 22 சிறுகதைத் தொகுப்புகள்; 6 நாவல்கள்; 6 குறுநாவல் தொகுப்புகள் ஆகியவை அடங்கும். ஒரு கட்டுரைத் தொகுப்பையும் எழுதினார்.
இவரது கதைகள் பல்வேறு இலக்கிய பத்திரிகைகள் மட்டுமின்றி, ஜனரஞ்சக பத்திரிகைகளிலும் வெளியாகின.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நல்லவனின் கேள்வி (old book rare) |
| நம்பிக்கை வெற்றியோடு வரும்… ஆனால், வெற்றி நம்பிக்கை உள்ளவரிடம் மட்டுமே வரும்… ! நம்பிக்கை இருந்தால் சவால்களைத் தவிடுபொடியாக்கிவிடலாம். மாற்றுத் திறனாளிகளின் திறமைகள் அனைத்து மனிதர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுபவை. தன்னம்பிக்கை மிகுந்த மாற்றுத் திறனாளி ஒருவரை கலேவல – வெலிகமுக பகுதியில் நியூஸ்பெஸ்ட் அடையாளம் கண்டுள்ளது. நாம் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
விரல் |
| எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார் ஆனால் அவருடனான நேர்காணல் ஏதும் கீற்று-வில் இது வரை இடம் பெறவில்லை. அவர் விருது பெற்றமை குறித்த பா.செ.வின் வயிற்றெரிச்சல் கட்டுரை மட்டுமே இடம் பெற்றது. எனவே எனது ஆய்வுக்காக அவருடன் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மோகன நினைவுகள் (old book rare) |
| அப்படிப்பட்ட ஒரு குழு பெருங்குளத்தில் நாடகங்கள் நடித்துக் காட்ட வந்தது. நாடகமேடை அமைத்து, அரங்கமாகக் கொட்டகைப் பந்தல் போடப்பட்டது. நாடகம் பார்க்கிறவர்கள் திறந்தவெளியில் அமர்ந்து தான் கண்டுகளிப்பார்கள். நாடகம் நடத்துவதற்கு முன்னதாக நாடகக் கான்ட்ராக்டர் ஊரின் பெரிய மனிதர்களை சந்தித்து வணங்கி, [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஆகாயச் சிறகுகள் |
| ஆய்வேடுக்கு ஏற்ப இவ்வாய்வேட்டை நான்கு இயல்களாக பிரித்துள்ளார். மேலாண்மை பொன்னுச்சாமியின் புதினங்களில் உள்ள பெண்ணியம் தொடர்பானவைகளை பேசினாலும் முதல் இயல் ‘பெண்ணியமும், பெண்ணியல் கோட்பாடுகளும்’ பற்றி பேசுகிறது. பெண்ணியம் என்பதற்கான விளக்கத்தை அளிக்கிறது. பெண்ணியத்தின் தோற்றம் எதுவென சொல்கிறது. 1792ல் மோரி [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் |
| இவ்வாண்டு தமிழ்ப்படைப்புக்கான இந்தியாவின் உயரிய இலக்கிய விருதாகிய சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய "மின்சாரப் பூ" சிறுகதைத் தொகுப்பு நூலுக்குக் கிடைத்திருப்பது, தமிழ் இலக்கிய உலகுக்கு- குறிப்பாக, முற்போக்கு இலக்கிய உலகுக்குக் கிடைத்த மகத்துவம் மிக்க கௌரவமும் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு |
| பாரத தேசம்’ என்ற பாடலில் சிங்க மராட்டியரின் கவிதைக்கு ஈடாகச் சேரநாட்டு யானைத் தந்தங்களைப் பரிசளிப்போம்; வங்காளத்தில் உள்ள நீர்வளத்தைக் கொண்டு மத்தியப் பிரதேசத்தில் விவசாயத்தைப் பெருக்குவோம்; கங்கையாற்றுப் பகுதியில் விளையும் கோதுமைக்கு ஈடாக காவிரியாற்றுப் பகுதியில் விளையும் வெற்றிலையைக் கொடுப்போம் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
புதுயுக தர்மங்கள் |
| இவர் ஒரு தமிழறிஞர். அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ்
இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே.
சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ்
இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |