| |
நேரு நூறு |
| நேரு நூறு' நூலிலிருந்து: இசை மேதை ஓம்கார் நாத் தாகூர், கச்சேரியில் பாடிக் கொண்டிருந்தார். முன் வரிசையில் நேருவும், வேறு ஒரு முக்கிய நபரும் சுவாரசியமாக பேசியபடி இருந்தனர். திடீரென்று பாட்டை நிறுத்திய ஓம்கார், நேருவை நோக்கி, 'நீங்கள் ஏதோ முக்கியமான விஷயம் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஶ்ரீ வைஷ்ணவ சமயக் கலைக்களஞ்சியம் தொகுதி 2 |
| வைணவம் என்றும் மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இஸ்லாமிய நோக்கில் கம்பர் |
| திருநெல்வேலி:பாளை., யில் கம்பன் கழக நான்காம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. கண்ணபிரான் தலைமை வகித்தார். இஸ்லாமிய இலக்கிய கழக தலைவர் இதாயதுல்லா முன்னிலை வகித்தார். குமரகுருபரன் இறைவணக்கம் பாடினார். மவுனம் நல்லபெருமாள் வரவேற்றார். காஜாமைதீன் பேசினார். கம்பனை பயில்வோம் என்ற தலைப்பில் சாராடக்கர் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம் தெளிவுரை |
| தனிப் பாடல்களாக இருந்த சங்கத் தமிழ், கதைபொதி பாடல்களாக வளர்ந்து, தொடர்நிலைச் செய்யுள்கள், காப்பியம், புராணம் என்பனவாக விரிந்தது. புராணத்திற்கும், காப்பியத்திற்கும் மிகுதியான வேறுபாடுகள் இல்லை எனலாம். பெருங்காப்பிய இலக்கணங்களில் பெரும்பாலானவற்றைத் தனக்குரியதாகக் கொண்டு பழமையான வரலாற்றின் அடிப்படையில் அமைந்த நூல் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வேரில்லாத மரங்கள் |
| அடுப்பிலிருந்த சாம்பாரை தாளித்து, இறக்கி வைத்தாள் வத்சலா. ஹாலில் மகள் அபியும், கணவன் மாதவனும் சிரிக்கும் சப்தம், கேட்டது. கையை டவலால் துடைத்தபடி வந்தாள். ''அப்பா, இந்த ப்ராஜெக்ட இன்னும் ஒரு வாரத்தில முடிச்சாகணும்.'' அப்பாவும், மகளும், லேப் - டாப்பில் தலையைக் கவிழ்த்திருந்தனர். ''என்ன செய்றீங்க,'' [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தகப்பன்சாமி (old book rare) |
| கதிர்வேல் (பிரசாந்த்) தனது கிராமத்தின் தண்ணீர் தேவையை பூர்த்திசெய்ய முயற்சிக்கிறான். அவனது கிராமத்தில் தொடர்ந்து மழைப்பொழிவு தவறுவதால், வறட்சி நீடிக்கிறது. எனவே தண்ணீருக்காக ஒரு கிணறு வெட்ட மக்கள் முடிவுசெய்கிறார்கள். நிலத்தடி நீரைக் கணித்துச் சொல்லும் சண்முகத்தை (மகாதேவன்) அழைத்து வருகிறான். [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சிரிப்பு மழை |
| இந்நூலில் உள்ள நகைச்சுவைத் துணுக்குகள் அனைத்தும் இந்திய சிரிப்புகள் என்னும் தலைப்பினைக் கொண்டவை. இவை அனைத்தும் இந்திய சூழலுக்கு ஏற்றவாறு எழுதப்பட்டவை. இவை அனைத்தும் 1996முதல் 1998வரையிலான காலக்கட்டத்தில் எழுதப்பட்டவை. [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இவர்களும் அவர்களும் |
| பழமைப் போக்குகள் மெல்ல மெல்ல மாறி .புதுமை நோக்குகள் மலரும் கால கட்டம்இது .ஆனால் பழமை என்று ஓரேயடியாக எல்லாவற்ஐயும் தள்ளிவிடவும் முடியாது .புதுமைஎன்பதற்காக அனைத்தும் வரவேற்றுவிடவம் கூடாது பழமையோ புதுமையோ.அதன் கண்ணோட்டத்தில் மனிதாபிமானம் இருத்தல் வேண்டும் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நெருஞ்சி முள் |
| இவரது முதல் சிறுகதை "அவர்கள் பேசட்டும்" - குழந்தையில்லாத இளம் தம்பதியின் மெல்லிய உணர்வுகளைச் சித்தரிக்கும் கதை, 1968 இல் கல்கியில் பிரசுரமாகி, எழுத்துலகில் பிரவேசித்தவர். இரண்டாவது சிறுகதை "உனக்குத் தெரியுமா?" - ஒரு குடிகாரனைப் பற்றிய கதை, `ஆனந்த விகடன்' [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஏரிக்கடியில் சில கனவுகள் |
| சிவசங்கரிவார, மாத இதழ்களுக்காக மக்கள் எதிர்பார்த்திருந்த பொற்காலம் ஒன்று இருந்தது. அந்த நாட்களில் தமிழில் கோலோச்சிய எழுத்தாளர்களில் முக்கியமானவர் சிவசங்கரி. பல பெண்களின் முன்னேற்றத்திற்கு உந்துசக்தி இவர். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதி இருக்கும் இவர் தனது உலகளாவிய [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |