| |
தொல்காப்பியரின் வண்ணக்கோட்பாடும் சங்க இலக்கியமும் |
| முனைவர் .ப.ஞானமணி விழுப்புரம்மாவட்டம் வானூர் வட்டத்திலுள்ள விநாயகபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர் .தனது சொந்த ஊரில் அரசுத்தொடக்கபள்ளியிலும் பள்ளிப்புனைத்தொடங்கிய இவர்சேமங்கலம் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
இப்படியும் சிலர் |
| தீதும் நன்றும் பிறர்தர வாராது என்பார்கள். ஆனால் வந்துவிட்டது. சும்மா
இருப்பவனையும் தேடி ஒரு பிரச்னை வரக்கூடும் என நான் கற்பனையில் கூட
நினைத்துப் பார்த்ததில்லை. பல திரைப்படங்களில் பார்த்து, நமக்கே சலித்துப்
போன பிரச்னை போல இருந்தாலும், நிஜத்தில் நேருக்குநேர் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பொட்டு வைத்தப் பொழுதில் |
| திருநங்கையாய்ப் பிறந்தவரின் வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டும் நாவல்.
திருநங்கையர்களின் சிக்கல்களை எடுத்துக்காட்டுகிறது. ஒரு ஆணாலேயோ
பெண்ணாலேயோ முழுதாக உணரமுடியாது. திருநங்கையாக இருந்தால் மட்டும்தான்
புரியும்.திருநங்கையின் பெற்றோர், உறவுகள், மொழி, காதல் சடங்குகள் என
அனைத்தையும் கொண்டமைந்து உள்ளது. இந்த மானுடச் சமூகம் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
பூலித்தேவனின் தளபதி வெண்ணிக் காலாடி |
| இந்திய விடுதலை
வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1755 ஆம் ஆண்டில் வீர
முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும்
சிப்பாய்க்கலகத்திற்கும் முன்னோடியாகக் கருதப்படுகிறார். வெண்ணிக் காலாடியார் என்பவர் மன்னர் பூலித்தேவர் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
| |