| |
விந்தை விலங்கினம் ஆர்ட்டீமியா |
| நோயாளியின் அறிவு இல்லாமல் உணவு சேர்க்கப்படும். அதன் முக்கிய நடவடிக்கை ஆல்கஹாலுக்கு எதிர்மறையான எதிர்வினை வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. சிகிச்சையின் போக்கில், குடிக்க விரும்பும் ஆசை முற்றிலும் இழக்கப்படுகிறது.
"" இயற்கையானது இயற்கையானது, அதை எடுத்துக் கொண்டு, எந்த சார்பு அல்லது பக்க [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வஞ்சியின் செல்வன் |
| வரலாற்றுப் புதினம் அல்லது சரித்திர நாவல் என்பது, ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலப் பகுதியில் நிகந்த நிகழ்வுகளையும், அக்கால மாந்தர்களையும் அடிப்படையாக வைத்து அக்காலத்துப் பின்புலத்தில் கற்பனையும் சேர்த்து எழுதப்படும் புதினம் ஆகும். தமிழின் முதலாவது வரலாற்றுப் புதினமான மோகனாங்கியை (1895) [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அரசு கட்டில் |
| உலகெலாம் ஓங்கிப் புகழ்பெற்ற கயிலாசநாதர் கோவில், இன்றைக்கு கி.பி. 1250 ஆண்டுகட்கு முன்பு, பிற்காலப் பல்லவர் ஆட்சி மகோன்னத நிலையில் இருந்த போது கட்டப்பட்டது. கட்டியவன்-இராசசிம்ம பல்லவன். அவன் இறுதிக் காலத்தையும், அவன் மகனான இரண்டாம் பரமேசுவரவர்மனைப் பற்றியும், அவனுக்குப் பிறகு [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பாண்டி நாட்டு பைங்கிளிகள் |
| சோழர்களுடைய சரித்திரம் நீண்டது; விரிந்தது; சுவை நிரம்பியது. சரித்திர காலத்துக்கு முன் இருந்த சோழர்களின் வரலாற்றைப் பழந்தமிழ் இலக்கியங்களின் துணை கொண்டு ஒருவாறு உருவாக்கலாம். அந்த பழஞ் சோழர்களுக்குள் இணையின்றி வாழ்ந்தவன் கரிகால் வளவன். அவனுடைய வரலாற்றைக் கதை போல விரித்து [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
விஹார மகாதேவி |
| அச்சமயம் வந்திய தேவரின் வயது என்னவாக இருந்திருக்க வேண்டும்? இராஜராஜ சோழரின் தமக்கையான குந்தவை நாச்சியாரை திருமணம் செய்த வந்தியத் தேவரின் வயது ராஜ ராஜ சோழனை விட குறைவானதா? வந்தியத் தேவருக்கு 50 அகவை இருக்கும் போது கண்டிப்பாக இராஜ [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சக்கரக்காலன் அல்லது பயணக் காதலன் - Sakrakaalan Alladhu Payana Kadhalan |
| இந்நூல் இவற்றைத்தான் நினைவூட்டுகிறது. இதில் உள்ள எதுவும் நீங்கள் பார்க்காததோ,நினைக்காததோ, அனுபவிக்காததோஅல்ல.உங்கள் கண்களில் பட்ட, உங்கள் மனங்களில் எழுந்த அதே சிந்தனைகளைத்தாள் நானும் எழுதியிருக்கிறேன் சிலதைகளையும் சேர்த்து.
[மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வேங்கை வாசல் |
| அதிகாரிகள் பாரபட்சம்புறநகரின் பல இடங்களில், நிலத்தடி நீர் உறிஞ்சுவதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், மாடம்பாக்கம் உட்பட, பல இடங்களில், போராட்டமும் நடந்துள்ளன. ஆனால், வேங்கை வாசல் பகுதியில் மட்டும், மக்கள் எதிர்த்ததாகவும், அங்கு மட்டும், நிலத்தடி நீர் திருட்டிற்கு கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும், [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வேல்குடி வேந்தன் (இரண்டு பாகங்கள்) |
| வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு எவன் ஒருவன் அழிக்க நினைக்கின்றானோ.அவனுக்கு எதிராய் அவனுக்கு நிகராய் ஆக்கவும் ஒருவன் இருந்தே தீருவான்.அதீத புத்திகூர்மையாலும்,மிதமிஞ்சிய வன்மத்தாலும்.மீளவியலாத சூழ்ச்சியாலும் ஒருவன் தகர்க்க நினைத்தால் சர்வ வல்லமை கொண்டு எதையும் எதிர்த்து எதற்கும் துணிந்து அழிப்பவனை அழிக்கும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
உடையார் (பாகம் - 4) - Udaiyar (History of Cholas - Part 4) |
| தங்களின் கட்டுரையைப் படித்ததிலிருந்து,அந்த பக்தி ஒருமுறைபடுத்தப்பட்டு சீராக மாறியது. முண்டகக் கண்ணி அம்மன் தலவரலாறு அறிந்து நான் அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். தங்கள் கட்டுரையைப் படிக்கும் சில நாட்களுக்கு துன் எனக்கு உறக்கத்தில் ஒரு கனவு வந்தது. அதன்படி, அம்மன் தற்போதுள்ள [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: உடையார் நாவல்கள், Udaiyar Novel, Udayar Novel | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து |
| தமிழின் தன்னிகரற்ற நாவல் ‘பொன்னியின் செல்வன்’. தமிழில் நிகழ்த்தப்பட்ட சாதனை. எழுத்தாளர் ‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி இதை எழுதி ஏறத்தாழ 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் விற்பனையில் ‘பொன்னியின் செல்வன்’ முதலிடத்தில் உள்ளது. இதிலிருந்தே இந்நாவல் எப்படி தமிழர்களின் வாழ்வில் ஒன்றறக் கலந்துவிட்டது [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |