| |
புகழேந்திப் புலவரின் நளவெண்பா |
| புகழேந்தியாரின் காலம், தமிழின் பொற்காலமெனும் ஓர் ஒப்பற்ற காலமாகும். கவிராட்சதரான ஒட்டக்கூத்தரும் கவியரசான கம்பரும், மற்றும் சயங்கொண்டார் போன்ற புலவர் பெருமக்களும் தமிழின் சீர்மையைப் பெருக்கி வந்த காலம் அது! அந்தப் பொற்காலத்தே எழுந்த நளவெண்பாவும் ஒப்பற்ற தமிழ்க் கருவூலமாகவே மிளிர்கின்றது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் |
| இயல்புகளை அவன் மூலம் கேட்டு அறிந்தனர். கானுறை. தெய்வம் வசந்தமாலையின்
வடிவிலே தோன்றிக் கோவல. னின் மதுரைப் போக்கைத் தடுக்க முயல்கிறது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
குறுந்தொகை - Kurunthogai |
| குறுந்தொகை
நான்கு தொடக்கம் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 400 பாடல்கள்
கடவுள்வாழ்த்தை சேர்த்து மொத்தம் 401 பாடல்கள் தொகுப்பு. குறைந்த அடிகள்
கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஈழத்தில் புனைகதை இலக்கியம் (தோற்றம் - வளர்ச்சி - மாற்றம்) |
| பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களால் அவ்வப்போது ஈழத்து
நாவல். சிறுகதைத் தொகுப்புகளுக்கு வழங்கப்பட்ட முன்னுரைகள் ஒரு தொகுப்பாக
இப்போது நூலுருப் பெற்று வெளிவருகின்றது. இம் முன்னுரைகளுள் பலவும் பொதுவாக
வெளிவருகின்ற முன்னுரைகள் போன்று குறிப்பிட்ட நூல்கள் பற்றி
மட்டும் பேசுவனவாக அமையாமல், ஈழத்தில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
நிறமற்ற வானவில் - Niramatra Vanavil |
| உலகில் எப்படிப்பட்ட இழப்பை சந்தித்த மனிதனும் வாழ்வதற்கு நியாயமான காரணங்கள் பல இருக்கின்றன என்பதை அழுத்தம் திருத்தமாக இந்த நாவலில் முன் வைக்கிறார் சுஜாதா. சந்தோஷம், துக்கம், பரவசம் என்று எந்த மாதிரியான உணர்ச்சிகளையெல்லாம் இக்கதையின் நாயகன் அனுபவிக்கிறானோ, அது நம்மையும் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை - Tholkappiam Kattum Vaazhkai |
| 'தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை' என்ற இந்தப் பெரிய நூலை ஆக்கித் தந்துள்ளார். இதில் தமிழ் மக்களின் அறிவுக்கருவூலமாக நின்று நிலவும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களும் 33 கட்டுரைகளாகப் பாகுபடுத்தப்பெற்று விளக்கம் பெறுகின்றன. இறுதியிலுள்ள 34 ஆவது கட்டுரை, நூலிலுள்ள கட்டுரைகளின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும் - Muthollayiram Moolamum Uraiyum |
| தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கிழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை இறையனார் களவியல் ஆகிய செவ்வியல் படைப்புகளுள் ஒருங்கே வைத்து எண்ணப்படும் பெருமை உடைய நூல் முத்தொள்ளாயிரம். சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தர்களின் பெருமைகளை எடுத்துக் கூறும் இந்நூலில் இடம் பெறும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள் - Thamizhar Samayam, Thamizhar Vedham, Thamizhagathu Koyilgal |
| "பொதுவாக வேதம் என்றால் நாம் எல்லோருமே ஒரே வேதத்தைதான் சொல்கிறோம். ஆரிய வேதம், தமிழ் வேதம் என்ற இவருடைய பாகுபாடு அருமையானது. இது யாருக்குமே புதுமை யான ஒரு செய்தி. ஆரிய வேதம் என்று இவர் பிரித்துக் காட்டுவது, இன்றைய தமிழ் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |