| |
|
|
|
|
திருமலைத் திருடன் - Thirumalai Thirudan |
| ஆண்-பெண் இடையே மலரும் உணர்ச்சிகளை தூய நெறியில் நடத்திச் செல்லும் ஆசிரியர் பொருளார்ந்த கம்பீரமான புதினத்தைப் படைத்திருக்கிறார். இந்தப் புதினம் காலத்தை வென்று நிற்கும் அணுச் சேர்க்கைகளால் கட்டப்பட்டிருக்கிறது. இந்தப் புதினம் 21 ஆம் நூற்றாண்டு தமிழிலக்கியத்திற்கு விடிவெள்ளி !
கலிங்கத்து [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: Chennai Book Fair 2017 | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மகாபாரதம் பாகம் 1 - Mahabharatam (Part-1) |
| பகவான் யோகி ராம் சுரத்குமார்வாழ்க அவர் கட்டளையால் இந்த இதிகாசத்தை நான் எழுதத் துவங்கினேன் எப்படி எழுதப் போகிறோன் என்ற கவலை ஆரம்பத்தில் இருந்தாலும் திரும்பத் திரும்ப மாகபாரத்தைப் படிக்க படிக்க அதை எப்படி எழுத வேண்டும் என்ற எண்ணம்உள்ளுக்குள் சுடர்விட்டது [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
பாண்டிமாதேவி |
| பாண்டி மாதேவி' என்னும் இந்த நாவலை எழுதுவதற்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அற்புதமான காலைப்போதில் கன்னியாகுமரிக் கடற்கரையில் வீற்றிருந்தேன். நீலத்திரைக் கடலின் அடி மூலையில் செஞ்ஞாயிறு கதிர் விரித்து மேலெழும் காட்சியின் மாட்சியில் எனது நெஞ்சும், நினைவும், புலன்களும் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
கடல் ராணி |
| இந்தக் கதையைப் பற்றிய சரித்திர ஆராய்ச்சியில் இறங்கியபோது, எப்பேர்ப்பட்ட
பரம்பரை யில் இந்தப் பாரதம் வந்திருக்கிறது, எத்தகைய அமானுஷ்ய நிகழ்ச்சிகள்
அரபிக் கடலில் நடந்திருக்கின்றன என்பதை அறிந்து பிரமித்துப் போனேன்.
சிவாஜி மகாராஜாவின் அற்புத சிருஷ்டி சிந்து துர்க்கம் எனும் கடல்சூழ் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
நந்தி நாயகன் (தஞ்சை நாயக்கர் காலத்து சரித்திர நாவல்0 |
| அரசர் காலத்து நாவல்கள் என்றாலே சோழ மன்னர்கள் அல்லது பாண்டிய மன்னர்கள் பற்றிய கதைகளே என்றாகிவிட்ட நிலையில், தஞ்சாவூர் நாயக்க மன்னர்களைப் பற்றிப் பேசுகிறது இந்நாவல். உண்மைச் சம்பவங்கள் எல்லாம் அழகான கற்பனைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மனத்தை வருடும் எளிமையான மொழியில் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |