| |
செந்தமிழ் வளர்த்த தேவர்கள் |
| கன்னித்தமிழ்
காலந்தோறும் கடப்பாடுடையவர்களால் சீராகவும் செம்மையாகவும் வளர்க்கப்பட்டு
வந்துள்ளது. மூலங்காண முடியாத முத்தமிழ் நதியில் காலந்தோறும் வந்து கலந்த
நதிகள், மூல நதியிலிருந்து பிரிந்த நதிகள் எனப் பல வண்ணங்களில்
பாகுபடுத்திக் காட்டலாம். அந்த வகையில் பல்வேறு தமிழறிஞர்கள்
தாய்த்தமிழுக்குத் தம்மால் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அமரர் கல்கியின் பாங்கர் வினாயகராவ் |
| இருப்பதிரண்டு வருஷங்களுக்கு முன்னால் ஈரோட்டுமாநகரின் வீதியில் ஒரு ஜட்கா வண்டியில் நமது முன்னுரை இருக்கும். வானத்தில் சந்திரனும் நட்சத்திரங்களும் கீழ் நோக்கிய வண்ணம் இருந்தன. வீதியில் ஜனங்கள் அங்கு மிங்கும் நோக்கிய வண்ணம் நடமாடிக் கொண்டிருந்தார்கள். சிலசமயம் அவர்களுடைய பார்வை நமது [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மொழி நூற் கொள்கையும் தமிழ் மொழி அமைப்பும் - Mozhi Noor Kolgaiyum Tamil Mozhi Amaippum |
| நூல் தமிழில் அறவே இல்லை எனக்கூறலாம். மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கவிமணியின் மலரும் மாலையும் - Kavimaniyin Malarum Maalaiyum |
| சுதந்திரப் போராட்டத்தில் மிதவாதத்தைப் பெரிதும் ஆதரித்த கவிஞர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை . காந்தி, பாரதி, போன்ற விடுதலைப் போராட்டத் தலைவர்கள் குறித்து கவிதைகள் புனைந்தவர், ஆராய்ச்சி, வரலாறு, அறிவியல், வாழ்வியல், குழந்தைகளுக்கு நல்லவை அறிவுறுத்துதல், [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சேக்கிழார் பிள்ளைத்தமிழ் மூலமும் உரையும் - Sekilaar Pillaitamil Moolamum Uraiyum |
| இந்நூலின் முதற் கண் அமைந்துள்ள 'பிள்ளைத் தமிழ் நூல் ஆராய்ச்சி” என்னும் பகுதி, நன்முறையில் சிறப்புற அமைந்துள்ளது. அங்ஙனமே ஏனைய பகுதிகளும் விரிவாகவும் விளக்கமாகவும், தெளிவுடனும் சுவை மிகவும் எழுதப்பெற் றிருக்கின்றன. ஏராளமான மேற்கோட்பாடல்கள் இந் நூலில் இடம் பெற்றுள்ளன. படிப்பவர்களின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கறுப்பு மலர்கள் |
| உலகின் பிற பாகங்களிலிருந்து கலந்துவிட்ட கவிதை நாகரிகத்தின் எதிரொலிகள்
இந்த நூலெங்கும் பரவிக்கிடக்கின்றனதலைப்புகள் தமிழ் மரபுக்குப் புதியவை,
கவிதைக்கான கருவும் புதுமையானதே, புதுமையின் தோற்றம் முதலில் குழப்பத்தைத்
தரும். படிக்கப் படிக்க மயக்கத்தைத் தரும், மயங்கவைக்கும் சொற்சித்திரங்கள்
இவை, வடக்கத்தி மங்கையர்போல் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) |
| வள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித
சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின்
ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்ம நேய ஒருமைப்பாடு' என்னும் சமரச சுத்த
சன்மார்க்கக் கொடியைப் பறக்க விட்டுள்ளார். இப்படி, மூன்று வகையான [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |