| |
சங்க இலக்கியம் எட்டுத்தொகை 1 அகநானூறு களிற்றியானை நிரை மூலமும் உரையும் |
| இரகசியமாய் தலைவியுடன் கூடி குலாவி காதல் செய்தது போதும். காலம் கடந்து கொண்டிருக்கிறது. அடுத்தகட்ட வேலையை (மணமுடித்தல்) பார்” - இது தான் தலைவி தன் தோழி மூலம் தலைவனுக்கு சொல்ல விழைந்த செய்தி.கபிலர் இயற்றிய இந்த பாடலில், தலைவி சொல்ல [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
சங்க இலக்கியம் வழங்கும் பத்துப் பாட்டு - Sanga Elakkiyam Valangum Pathu Paattu |
| விவரணை இக்கால சந்தியாருக்கு, தமிழில் உள்ள நல்ல நூலகளைப் படித்தறிய
வேண்டும் என்ற ஆர்வம் என்ற ஆர்வம் ஏற்பட்டிறுக்கிறது. அந்த ஆர்வம் மேலும்
வளர சிறந்த கலைக் களஞ்சியமான சங்க நூல்களின் முதல் பகுதியாகிய
பத்துப்பாட்டை எளிய இனிய நடையில் உரை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சங்க இலக்கியத்தில் மனிதநேயம் |
| இந்நூலில் அறச்சிந்தனையோடு சங்க காலத்தில் ஆட்சிபுரிந்த அரசர்கள் தம் நாட்டு அறிஞர்களைக் காப்பது அவர்களின் கடமை என கருதியதையும், தம் மனிதநேய ஈடுபாட்டால் செய்த அறச்செயல்களையும் சங்க இலக்கியத்தில் குறிப்பாக, புறநானூற்றால் அறிந்துகொள்ளுமாறு இலக்கியச் சான்றுடன் விளக்கியுள்ளார். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு) - Thamizh Nool Varalaaru (Thamizh Ilakkiyath Varalaaru) |
| தமிழ் நூல் வரலாறு என்னும் இந்த நூல் தமிழறிஞர் பாலூர் கண்ணப்ப முதலியார் அவர்களால் எழுதப் பெற்று 1962ஆம் ஆண்டில் வெளிவந்த முதற் பதிப்பின் - மறு பதிப்பாக எங்களால் வெளியிடப்படுகிறது. இந்நூலில் ஆசிரியர் அவர்கள் முகவுரையில் குறிப்பிட்டுள்ளதைப் போல முற்கால, [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஐங்குறுநூறு முல்லை |
| ஐங்குறுநூற்றின் பாடல்கள் மூன்றடிச் சிற்றெல்லையையும் ஆறு அடிப் பேரெல்லையையும் கொண்டவை. ஒவ்வொரு திணைக்கும் உரிய நூறு பாடல்களும் பத்துப் பத்துப் பாடல்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பத்துப் பாடல்களின் பகுப்பிற்கும் ஒரு பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. பத்துப் பாடல்களில் பயின்றுள்ள அத்திணைக்கு உரிய உரிப்பொருளோ, [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மனோன்மணீயம் |
| மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில் Act என்று குறிப்பிடலாம். களம் என்பதை scene என்று குறிப்பிடலாம். மனோன்மணீயத்தின் முதல் அங்கம், ஐந்து களங்களைக் கொண்டு விளங்குகிறது. இரண்டாம் அங்கம், மூன்று களங்களைக் கொண்டுள்ளது. மூன்றாம் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
இலக்கியமும் கருத்துநிலையும் |
| இலக்கிய உருவாக்கத்தில் கருத்துநிலை அடிநிலையாகச் செயற்படுகின்றது. கருத்துநிலையை இலக்கியங்கள் உருப்படுத்துகின்றன. அன்றேல் சிதைக்கின்றன. கருத்து நிலையும் இலக்கியமும் ஓர் ஊடாட்ட உறவினைக் கொண்டுள்ளன. இவ்வுறவினைக் கண்டறிவது இலக்கிய, சமூகவியல் மாணவனது கடமையாகும். ஒரு சமூகத்தில் கருத்துநிலை பற்றித் தெளிவில்லாது மக்கள் இயக்கம் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |