| |
|
|
இலக்கிய உலா - Ilakiya Ulaa |
| இலக்கிய உலா ' என்னும் இந்நூலினை மதுரை காமராசர் பல்கலைக்கழக இலக்கியத் திறனாய்வுத்துறைத் தலைவர் டாக்ட, ம. திருமலை அவர்கள் ஆக்கித் தந்துள்ளார்கள். நூலில் முத்தான பத்துக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவை படிப்பவர் மனம் கவரும் வண்ணம் பல நூல்களின் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
எழில் விருத்தம் விருத்தப்பா இலக்கணம் கவிதையில் - Ezhil Virutham Viruthappa Ilakanam Kavithayil |
| கவிதை வகைமைகளில் தொன்மையானதாக அறியப்படுவது மரபுக் கவிதையாகும். தமிழில் உள்ள யாப்பிலக்கண நூல்கள் மரபுக் கவிதை இயற்றும் முறையை எடுத்துரைக்கத் தோன்றியனவேயாகும். யாப்பு வடிவத்திற்கு அடிப்படை சந்தமும் (Rhythm), தொடையும் ( Rhyme) ஆகும். சந்தம் என்பது அழுத்தமான ஓசையும் அழுத்தமில்லா [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தமிழச்சி - Tamilatchi |
| போரும் சமாதானமும்" என்ற நூலை எழுதிய விடுதலைப் புலிகளின் அரசியல் ஆசான் #ஆண்டன்_பாலசிங்கம், தமிழ்த் தேசிய எழுச்சியும் ஆயுதப் போராட்டமும் இனப் பிரச்சனைகளின் வரலாற்று பின்னணி குறித்து கூறுகையில், "6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த விஜயன் என்ற வங்காள தேசத்தின் இளவரசனுடன் சிங்களவர்கள் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மனோன்மணீயம் |
| மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில் Act என்று குறிப்பிடலாம். களம் என்பதை scene என்று குறிப்பிடலாம். மனோன்மணீயத்தின் முதல் அங்கம், ஐந்து களங்களைக் கொண்டு விளங்குகிறது. இரண்டாம் அங்கம், மூன்று களங்களைக் கொண்டுள்ளது. மூன்றாம் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
எனது கடமை |
| கடமை என்பது, பொதுவாக அல்லது குறிப்பிட்ட சில சூழ்நிலைகள் ஏற்படும்போது செய்வதாக ஏற்றுக்கொள்கின்ற அல்லது செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு விடயம் ஆகும். ஒருவரை ஒருவர் மதிக்கின்ற ஒரு பண்பாட்டில், கடமையானது, நன்னெறி அல்லது ஒழுக்க முறைமையிலிருந்து உருவாகலாம். பல கடமைகள் சட்டத்தினால் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தொடுவானம் - Thoduvaanam |
| தொடுவானம் என்பது தமிழ்நாட்டில் மாவட்ட நிர்வாகத்திலுள்ள கிராமங்களிலிருந்து அரசு நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்கள், ஊரின் பொதுவான குறைபாடுகள் தீர்க்கக் கோரும் வேண்டுகோள் போன்றவைகளை நேரடியாக மாவட்ட ஆட்சித்தலைவரைச் சந்தித்து அல்லது மாவட்ட அதிகாரிகளைச் சந்தித்து அளிக்கும் முறையை இணைய வழியில் கொண்டு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பாஞ்சாலி சபதம் உரையுடன் பாரதியார் |
| மகாபாரதக்கதையை பெண்ணுரிமைக் காப்பியமாகத் தமிழில் சுப்பிரமணிய பாரதி வடித்துத் தந்ததே பாஞ்சாலி சபதம். இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்பு இது. இலக்கிய நயமும், கவிநயமும் கொண்டுள்ளது. பாஞ்சாலி சபதம் இரு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
| |