| |
பன்னாட்டு பழமொழிகள் - Pannaattu Palamozhigal |
| பல்லாண்டு காலமாக எனது பொழுதாக்க முயற்சிகளில் ஒன்றாக முதுபெரும் பழமொழிகளைச் சேகரிப்பதுடன் அவற்றினை ஆராய்ந்தும் வருகிறேன். ஒவ்வொரு மொழியிலும் பழமொழிகளுண்டு. அனைத்துப் பழமொழிகளும் அனைத்து நாட்டவரும் அதாவது எல்லா நாட்டவரும் ' பயன்படுத்தும் வகையில் இச்சிறு நூல் பன்னாட்டுப் பழமொழிகள் என்ற [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: தலைவர்கள், சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை, பழமொழிகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பாரதிதாசனின் தேசியக் கருத்துநிலையும் எழுத்துக் கவிஞர்களில் அதன் செல்வாக்கும். - Bharathidasanin Desiya Karuthunilyama Eluthu Kavignargalil Athan Selvaakkum |
| தமிழ் தேசியம் இந்து தேசியத்துக்கு எதிராக எழுந்தது. இலங்கைத் தமிழர் தேசியம் சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரானது என ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார். வரலாற்று அடிப்படையை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கிறார். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
|
|
திருவாசகம் விரிவுரை (சாதாரண அட்டை) - Thiruvasagam Virivurai (Normal Cover) |
| திருவாசகத்துக்கு ஒரு தனிப்பெருஞ்சிறப்பு உண்டு. அது திருவாசகப் பாடல்கள், உருகி உருகிப் பாடப்பெற்றமையால், படிப்போரையும் கேட்போரையும் மனம் உருகிப் பாடப்பெற்றமையால், படிப்போரையும் கேட்போரையும் மனம் உருகச் செய்யும் என்பது. மன உருக்கம் பிறர் செய்த உதவியினை நினைந்த போதும், பிறரது பருமையினை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஆத்திசூடி மூலமும் உரையும் |
| தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும், பெண்டிர்களிலும் கற்றவர்களும், கல்லாதவர்களும் ஆகிய யாவரும் ஔவை என்னும் பெயரை அறிந்திருப்பர். அப்பெயரை அறியாதார் மிகவும் அரியர். அதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதிநூல்களேயாகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் ஒத்துப் கொள்ளப்பெற்ற பெருமை [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பத்துப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு முல்லைப்பாட்டு மூலமும் உரையும் - Pathupaattu Kurinjipaattu Mullaipaattu Moolamum Uraiyum |
| முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது. கார்ப்பருவம் வருவதற்குமுன் திரும்புவதாக வாக்குறுதி தந்து போர்க்கடமை ஆற்றச் சென்ற தலைவன் வரும் வரையில், பிரிவுத் துயரைத் தாங்கி, இல்லறம் காக்கும் மனைவியின் ஒழுக்கம் பேசுவதே [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
உரைநடைத் தமிழில் சங்க இலக்கியம் எட்டுத்தொகை - Urainadai Thamizhil Sanga Elakkiyam Ettu Thogai |
| சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று பகுதிகள் உள்ளன.முதல் பகுதியாகிய பத்துப்பாட்டைத் தனி உரைநடை நூலாக எழுதியுள்ளேன்.இது இரண்டாம் பகுதியாகிய எட்டுத்தொகை பற்றியது. இதில் அடங்கிய எட்டு நூல்களைப் பற்றியும் எளிய இனிய உரைநடையில் எழுதியுள்ளேன். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |