| |
பிற்கால நீதி இலக்கிய வரலாறு - Pirkaala Neethi Ilakkiya Varalaru |
| தமிழ், உலக மொழிகளுள் இனியது. பொருள்வளம் உடையது. பழமையானது. செழுமையான இலக்கிய வளமுடையது. காலத்திற்கேற்ற இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டு திகழ்வது. நாளும் நாளும் தன்னில் இருந்து புதிய இலக்கியங்களைத் தோற்றுவிக்கும் தாய்மைத் தன்மை உடையது. இத்தகைய தமிழ் மொழியில், மக்கள் வாழ்க்கையில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பெரிய புராணம் எளிய வசனம் - Periya Puranam Eliya Vasanam |
| இவ்வரிய புராணம் வாழ்வியல் நெறிகளைக் காட்டுவதோடு முக்திக்கு வழிகாட்டியாக விளங்குவதால்தான் காலம் கடந்து வாழ்ந்து இன்றும் வழிகாட்டியாகத் திகழ்கின்றது. கணினி உலகம் கடல் போன்றது என்பது போல இவ்வருள் நூலும் கடல் போன்றது என்பதனை மக்கள் உணர வேண்டும். சுயநலமே உயிர் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
காவிய அரங்கில் - Kaaviya Arangil |
| காவிய அரங்கம் ஒன்று அமைக்கின்றார், இவ் அறிஞர்; அந்த அரங்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றார்; கம்பர் காவியத்தில் உள்ள பதினொரு பாத்திரங்களை ஒன்றன்பின் ஒன்றாய் அவ்வரங்கில் ஏற்றுகின்றார்; கலையின் ஒளியை அப்பாத்திரங்களின்மீது பாய்ச்சுகின்றார்; அரங்கத்தின் மருங்கே நின்று அவற்றின் பண்புகளை விளக்கிக் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
புதுக்கவிதையில் நளவெண்பா |
| மூலநூலின் ஒட்டுமொத்தமான கருத்துகளைச் சிந்தாமல் சிதறாமல் அழகியதொரு கோவையாக ஆக்கித் தந்தமையைப் பாராட்டலாம். மூலநூலே மிகச் சிறப்பாக இருக்க, ஏதற்கு இந்த வார்ப்பிலக்கிய வேலை? என்று சிலர் வினவலாம். மூலத்தின் சுவையை அணுகி அதில் திளைக்க ஒரு வாயிலாக இருப்பது வளர்ப்பிலக்கியப் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கம்பராமாயணம் பால காண்டம் |
| இராமாயணம் என்பது பரம்பொருளாகிய ஸ்ரீமத் நாராயணன் தசரத் சக்கரவர்த்தியின் புதல்வனாகத் திரு அவதாரம் செய்து, இராமன் என்னும் திருப்பெயரோடு விளங்கி கூறுவதாகும். இதனைத் தமிழில் இனிமையோடு வழங்கியவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர் ஆவார். இவர் பாடிய இராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சரித்திரம், தகவல்கள், பொக்கிஷம், காவியம், சாஸ்திரங்கள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கண்ணாடிக் கனவுகள் - Kannadi Kanavukal |
| கவிஞர் தியாரூவின் கண்ணெதிரே தோன்றும் உருவங்களெல்லாம் இந்தப் படைப்பில் கவிதை ஒப்பனை செய்துகொண்டு வந்து நம் உள்ளங்களில் நுழைந்து நம்மை மிகவும் கவர்ந்துவிடுகின்றன.
பட்டவை,படித்தவை,கண்டவை,கேட்டலை என அனைத்தும் பாடுபொருட்களே. மனதில் பல்வேறு நினைவுகளும் எண்ணங்களும் எற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இனிமையான நினைவுகளில் துள்ளிக் குதிப்பதும்,கசப்பானவைகளில் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, காதல் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சித்தர்களின் சமூதாயச் சிந்தனைகள் |
| தமிழ் இலக்கிய வரலாற்றில் சித்தர் இலக்கியம் பல்வேறு சிறப்புக்களைக் கொண்டது. சமயத் தத்துவக் கருத்துக்களையும் நிலையாமைக் கருத்துக்களையும் தங்களுடைய பட்டறிவின் பயனாக மிக எளிமையாக சித்தர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் இலக்கிய மரபில் சித்தர்களைப் பதினென் சித்தர்கள் என்று வரையறை செய்வொரும் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: தியாகிகள், சான்றோர்கள், தலைவர்கள், சித்தர்கள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தொல்காப்பியம் பொருளதிகாரம் ( பகுதி 1) |
| கம்பனிலும் ஷேக்ஸ்பியரிலும் காணப்படும் முத்தாய்ப்பான காட்சிகளையும், உரையாடல்களையும், உயிரோட்டமான கதா பாத்திரங்களையும் நாடக உத்திகளையும் இந்நூலில் ஆசிரியர் விவரித்துக் கூறுகிறார். மூல நூல்களில் காணப்படும் உணர்வுகளையும் நகைச்சுவைகளையும் ஆசிரியர் ருசிகரமாக எழுதியுள்ளார். இரு மேதைகளின் படைப்புகளும் எடுத்துக் கூறும் ஒன்றுபட்ட கோட்பாடுகளையும் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: நாடகங்கள், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், கவிதைகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சங்க இலக்கியத்தில் மக்கட்பெயர் அடைகள் |
| சமூகம் வளர்ச்சியுறும்போது அச்சமூகத்தில் வாழும் மனிதனின் சமூகத் தகுநிலை, உள்ளிட்ட பல கூறுகளையும் உள்ளடக்கி ஒரு சிக்கலான பெயரிடும் முறை தோன்றி வளர்கின்றது. மக்கட்பெயரடைகளைக் கொண்டு ஒரு சமூகத்தின் இயங்குநிலையை, அச்சமூகத்தில் வாழும் மனிதனின் இயங்குநிலையை உய்த்திறய முடியும். இத்தகைய மானிடவியல் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தகவல்கள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |