| |
ஜெயலலிதா: மரணமும் நீதி விசாரணையும் |
| ஜெயலலிதாவின் இறப்புக்கு பின்பு அவரின் இறப்பு சார்ந்த விசாரணையை முழுமையாக
சார்பற்று அணுகுகிறது இந்நூல்.
இந்நூலின் ஆகச்சிறந்த ஆச்சரியம் என்னவென்றால், நம் கண்முன், மிக சமீபமாக
இறந்த ஒரு நாட்டின் முதல்வரின் மறைவுக்குப் பின்பு இவ்வளவு மர்மங்களும்,
விசாரணைகளும் இருக்கிறதே என்பதே.
[மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இரு |
| கவிதைக்கு பொருத்தமான, தவிர்க்க முடியாத மொழி என்ற ஒன்றை கவிஞன் கண்டடைகிற போது கவிதையின் உள்வாழ்க்கை அழகியல் தோரணமாகிவிடுகிறது."கவிதையின் வடிவம் தனித்துவமாக அதன் அர்த்தத்தை உள்ளடக்கியது". கவிதையின் மொழி "எதிர் அல்லது முரண்பாடுகளின் நல்லிணக்கத்தை பாதிக்கிறது." கவிதைக்குள் முரண்பாடு செயல்படுகையில், முரண்பாடு [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
கடலோர கிராமத்தின் கதை சொல்லி (தோப்பில் முகம்மது மீரான்) |
| மீரான் என்பவன் வேறு, அவனுக்குள் இருக்கும் படைப்பாளி என்பவன் வேறு. மீரான் அவனது மனைவிக்குக் கணவன், பிள்ளைகளுக்குத் தந்தை, பெற்றோர்களுக்கு மகன். அவனுக்கு ஊர் உண்டு, நாடு உண்டு, மொழி உண்டு, மதம் உண்டு.
ஆனால் படைப்பாளி மீரானுக்கு மனைவி இல்லை, பிள்ளைகள் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
நினைவோ ஒரு பறவை |
| உங்கள் அன்பு மாணவன் முத்துக்குமரன் எழுதும் கடிதம். உங்களுக்கு உங்கள் பெற்றோர் வைத்த பெயர் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், எங்களுக்கு எப்போதும் நீங்கள் 'ரோஜாப்பூ மிஸ்'தான். உண்மையில் பிள்ளைகளுக்கு பிரியங்களுடன் பாடம் சொல்லித்தரும் பள்ளிக்கூட டீச்சர்களின் காதோரத்துக் கூந்தல் அலையில், [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கெடை காடு - Kedai Kaadu |
| கெடைகாடு’ காட்டையும் மாட்டையும் கொண்ட வாழ்வின் அனுபவம். காடு கோடானு கோடி புதிர்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது. அது செல்லும் பாதையெங்கும் விரவிக் கிடக்கும் முப்பாட்டன்களின் மூச்சுக் காற்றில் நமக்கு பல கதைகள் கிடைக்கின்றன. இயற்கை நம்மோடு பேசவும் நாம் இயற்கையோடு பேசவும் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கருவறைக்கு வெளியே |
| இந்நூலில் ஒவ்வொரு தலைப்பும் பல மனிதர்களின் வலியை சொற்களின் வடிவத்திற்குள் இட்டுக் கொண்டு இருக்கும். கவிதாவின் ‘கருவறைக்கு வெளியே’ புரந்த காலங்களில் அவலச் சுவடுகளே! [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திரையில் இலக்கிய எதிரொலி |
| இலக்கியம் எப்போதுமே வாழ்வைக் குறித்தும், மனிதத்தைக் குறித்தும் காலாதீதமாகச் சென்று யோசிக்கக் கூடியது. காலத்தை உடைத்துப்போடும் வலிமை கொண்டது. காளிதாசனும் கம்பனும் பாரதியோடு நேரடியாக நெஞ்சுக்கு நெருக்கமானதெல்லாம் இலக்கியம் எனும் தொடர்பினால்தான். சினிமாவோ, புத்தகமோ எந்த ஊடகமாக இருந்தாலும் சரிதான், மிகத் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் |
| ஒரு காலத்தில், சிறுகதை தனது வடிவத்துக்காக அல்லாடிக்கொண்டிருந்தது. பிரெஞ்சா, ருஷ்யாவா, அமெரிக்காவா, இங்கிலாந்தா.. என்று பரிதவித்தது.
வந்து வந்து.. முத்து முத்தா வந்து விழுந்தது.. தமிழ், மலையாளம், மராட்டியம், வங்கம், இந்தி என்று சேகரித்து மடியில் கட்டி முடியலை.
சினையாகி சினையாகி, [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |