| |
புது நெறி காட்டிய பாரதி - Puthuneri Kaatiya Bharathi |
| பாரதியின் படைப்பு அளப்பரிய களஞ்சியம்; வற்றாத ஜீவ ஊற்று; கருத்து மாங்கடல், அந்த மாபெரும் தேசியக் கவிஞனைப் பல கோணங்களில் தொலை நோக்குடன் ஆராய்ந்து விமர்சித்துப் பேசியும், எழுதியும், வருவதின் மூலம் பாரதியின் சாதனைகளை எண்ணி எண்ணி வியந்து பெருமை அடைகிறோம். [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சே.குவேராவின் புதிய மனிதன் - Se.Kuveravin Puthiya Manithan |
| சே என்ற அன்புடன் அழைக்கப்படும் எர்னாஸ்டோ சேகுவாரா. வீரசாகசவாதி என்றும் ஆயுதந்தாங்கியபுரட்சிக்காரர் என்றும் ஆயுதப் புரட்சியையே தொழிலாகக் கொண்டவர் என்றும் பொதுவாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார்.ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் புரட்சிகர சக்திகளுடன் எந்தளவிற்கு ஈடுபாடு கொண்டு அவற்றிற்கு நேரடியாக தலைமை [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இலக்கியக் கோலங்கள் - Ilakiya Kolangal |
| பதிப்புரை: மனத்தில் பட்டதை மற்றவர்க்குப் பயப்படாமல் 'பளார் பளார்' என்று மின்னொளி பாய்ச்சி, படிப்பவரின் இதய இடுக்குகளில் எல்லாம் அறிவுக்கதிரைப் பரப்பினார் பாரதிதாசன். அவரது எழுத்துக்கள் இடிமுழக்கங்கள்போல் வாசகர் உள்ளங்களில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தின. பாரதிதாசனின், நூல் வடிவம்பெறாத பல படைப்புகளை [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மதுரைச் சொக்கநாதருலா மூலமும் உரையும் |
| செம்மொழித் தமிழின் சிறப்புக்குத் தமிழ்மொழியில் தோன்றியுள்ள கற்பனை நலமும் காவிய வளமும் நிறைந்து கவிதை அழகுடன் திகழும் சிற்றிலக்கியங்களும் காரணமாகும். சிற்றிலக்கியங்கள் தொண்ணூற்றாறு என்பது மரபு எனினும் இன்றைய நிலையில் இருநூற்றுக்கும் மேற்பட்ட சிற்றிலக்கியங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் சிறப்பாகக் கருதப் பெறுபவை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திருவெங்கை உலா மூலமும் உரையும் |
| உலா என்பது தமிழில் வழங்கப்படும் தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று. அது பவனி என்று பொருள்படும். அதனைச் சாதாரணமாகச் சொல்வதானால் ஊர் சுற்றுதல் என்பர். அது ஆற்றலும், ஆண்மையும், ஈகையும், ஒளியும், அளியும் ஆகிய உயர்ந்த வளங்களில் சிறந்து மாந்தரோ, தேவரோ [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
பாண்டியன் பரிசு |
| பாண்டியன்
பரிசு வரலாறு “சிலம்பை” அடிப்படையாகக் கொண்டு எழுந்தது சிலப்பதிகாரம்.
அந்தக் காலம் முடியரசுக் காலம். குடிமகன் ஒருவனின் கதையைக் காப்பியமாக
வார்த்தார் இளங்கோ அடிகள். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
| |