| |
|
|
பாண்டியன் பரிசு - Padian Parisu |
| பாண்டியன் பரிசு வரலாறு “சிலம்பை” அடிப்படையாகக் கொண்டு எழுந்தது
சிலப்பதிகாரம். அந்தக் காலம் முடியரசுக் காலம். குடிமகன் ஒருவனின் கதையைக்
காப்பியமாக வார்த்தார் இளங்கோ அடிகள். முடியாட்சி நடைபெற்ற காலத்தில்
குடிமகன் ஒருவனின் கதையை அரசகுடும்பத்தைச் சார்ந்த ஒருவர் காவியமாக்கியது
ஒரு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
குசேலோபாக்கியானம் - மூலமும் தெளிவுரையும் - Kuselobakkiyanam - Moolamum Thelivuraiyum |
| துவாரகாபுரி வாசனாகிய கண்ணனது பாலிய நண்பரும் ஒரு சாலை மாணாக்கருமாகிய குசேல முனிவரது சரித்த்தை விரிவாக்க் கூறும் நூல் குசேலோபாக்கியானம் என்பது ஆகும். குசேலன் என்றால் பொலிவில்லாத ஆடையைத் தரித்தோன் என்பது பொருள்.உபாக்கியானம் என்றால் கிளைக்கதை.இதை எழுதியவர் வல்லூர் தேவராசப்பிள்ளை என்பவராவார். [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சரித்திரம், தகவல்கள், பொக்கிஷம், காவியம், சாஸ்திரங்கள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
பாண்டியன் பரிசு |
| பாண்டியன்
பரிசு வரலாறு “சிலம்பை” அடிப்படையாகக் கொண்டு எழுந்தது சிலப்பதிகாரம்.
அந்தக் காலம் முடியரசுக் காலம். குடிமகன் ஒருவனின் கதையைக் காப்பியமாக
வார்த்தார் இளங்கோ அடிகள். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் முழுவதும் உரைநடையில் |
| சிலப்பதிகாரம் ஜம்பெருங்காப்பியங்களில் காலத்தால் முந்தியது ஆகும். சிலம்பின் காரணமாக விளைந்த வரலாற்றைக் கூறுதலின் இந்நூற்குச் சிலப்பதிகாரம் என்ற பெயர் வந்தது. இந்நூல் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக் காண்டம் என்ற மூன்று பெரும் பிரிவுகளையும் உட்பிரிவுகளாக முப்பது காதைகளையும் கொண்டு சிறந்து விளங்குகின்றது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வழி வழி வள்ளுவர் - Vazhi Vazhi Valluvar |
| திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலேயே சமயமும் சாதியும் வேரூன்றி இருந்தாலும், சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவராக திருவள்ளுவர் வாழ்ந்திருக்கின்றார் என்பதற்கு, அவரின் குறள்பாக்களே சான்று பகர்கின்றன. எங்கும் நீக்கமற நிறைந்த முதலும் முடிவுமற்ற
-சர்வ்வியாபியான பரம்பொருளையே அவர் ஏக இறைவனாக வணங்கியிருக்கிறார்
என்றும் அறிய [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல், பொதுமறை, திருக்குறள், திருவள்ளுவர் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இரட்டைக் காப்பியங்கள் காப்பியப் பார்வை |
| இரட்டைக் காப்பியங்களில் மொழி நடைத்திறன் என்பதைப் பற்றி இவ்வாய்வு அமைந்துள்ளது.
சிலப்பதிகாரம், மணிமேகலையும் காலத்தை வேன்று வாழும் இலக்கியங்காளகத் திகழ்கின்றன அதற்குக் காரணமாக அவ்விலக்கியங்களின் மொழித்திறன் அமைந்துள்ளது என்பதே இவ்வாய்வின் கருதுகோளாகும். ஒலிக்கோலங்கள், சொல்லாட்சித்திறன் அணிகள் தொடரமைப்பு ஆகிய பல்வேறு கூறுகள் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |