You can buy Tamil books from Sentamil Pathippagam (செந்தமிழ் பதிப்பகம்). செந்தமிழ் பதிப்பகம் is a leading Tamil books publisher.
Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam
All tamil books published by Sentamil Pathippagam can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.
| |
அற்புதமான இந்து மதம் 1000 |
| இந்து மதமானது பரந்த சமுத்திரம் போன்று , இமாலய பர்வதத்தைப் போன்ற தனிப்பட்ட அற்புதமாக விளங்குகிறது.இந்து மதத்தின் அணைத்துச் செல்லும் பாங்கும், சகிப்புத் தன்மையும், ஒன்றுக்கொன்று மாறுபட்ட விரோதமான கொள்கைகளுக்கு கூட இடமளிக்கிறது. இந்து மதம் ஒரு குறிப்பிட்ட வரையறையில் அடங்காததாக [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
காதல் நினைவுகள் |
| காதலில் மட்டுமே இந்த மாயாஜாலம் சாத்தியமாகும். ஒவ்வொரு காதலனையும் கேட்டுப் பாருங்கள்... என்னவள் என்னில் புகுந்த பின்தான் என்னையே நான் உணர்ந்தேன் என்று கூறுவான். அது ஏனோ தெரியவில்லை. அப்பா, அம்மா சொல்லியும் கேட்காதவர்கள் கூட காதலன் அல்லது காதலி சொல்லும்போதுதான் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கண்ணாமூச்சி ஏனடா? |
| பிருந்தாவனத்து கோபிகைகள் கண்ணனை எங்கெங்கும் தேடி, என்னை ஏன் இன்னும் வந்து சேரவில்லை என்று உரிமையோடு கோபிப்பது போன்ற பாடல்.கருணைப் பிரவாகம் எடுக்கும் நாட்டைக்குறிஞ்சி ராகத்தில் அமைந்த பாடலாம். காட்சியில் கதாநாயகியின் சார்பாக அவள் காதலனை நோக்கி அவளுடைய தங்கை பாடுவது [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
சிந்தனை விருந்து 1000 |
| நெருப்பு சுடும் என்பதைத் தொட்டறிந்து , பட்டறிந்தவர்களும் உண்டு, அப்படிப் பட்டறிந்தவர்களைப் பார்த்தறிந்தவர்களும் உண்டு. எல்லாவற்றையும் நாமே நேரடி அனுபவம் பெற்றுத்தான் அறிந்துகொள்ளவேண்டுமெனில், அதற்கு ஓராயிரம் ஆயுள் அமைந்தாலும் போதாது. 'ஆனால், வாழ்ந்து மறைந்தவர்களின் , 'வாழ்க்கை அனுபவங்களிலிருந்து. ஓராயிரம் அறிவினை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வேற்றுக்கிரக மனிதர்களும் தொடரும் மர்மங்களும் |
| அதில் அவர் எழுதியுள்ளதைச் சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், பூமிக்கு
வெகு தொலைவில் இருக்கக்கூடிய ஒரு கிரகம். அதில், மொத்தம் ஏழு பில்லியன்
மாந்தர்கள் வசிக்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் – சரியாகச்
சொல்லவேண்டும் என்றால் 25,000 ஆண்டுகளுக்கு முன் – [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
அகத்தியர் குருநாடி சாத்திரம் 235 |
| மாந்தன் நல்வாழ்வுக்கு உணவே மருந்தென்றார் வள்ளுவர்.அவ் உணவின் மாற்றத்தால் உடலை அழித்துக் கொள்வதைக் கண்ட திருமூலர் உடலோம்பலை- உயிரோம்பலை -வாழ்வோம்பலை மேலும் விரிவு செய்தார்.தமிழ் மருத்துவம் காலங்காலமாக செயல்வழியில் இருந்ததே தவிர நூல் வடிவில் எவரும் எழுதி வைக்க வில்லை. தலைமுறை [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: அகத்தியர் ஜோதிடம் புத்தகம் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |