| |
மழை - Malai |
| நிலத்தில் மழை, பெய்தால் நிலம் வளம் பெறும். வாசகர்களின் மனங்களில் தனது எழுத்துக்களை மழையாகப் பெய்யச் செய்து மனவளம் பெறச் செய்கிறார் நூலாசிரியர் சி. எம். முத்து அவர்கள், இந்நூலில் இடம் பெறும் ஒவ்வொரு கதைகளும் கருத்தாழம் மிக்கவை என்பதற்கு அந்தக் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: உழவுத் தொழில், வேளாண்மை, - | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தேர்த் திருவிழா அன்புச் செல்வங்களுக்கு ஆனந்தம் தரும் அறிவுப்பரிசு |
| வளரும் இளம் சிறார்களின் மனதை பண்படுத்தும் பயன்மிக்க கதைகள்! அவர்களின் அறிவுலக எல்லைகளை விசாலப்படுத்தும் செழுமையன கதாபாத்திரங்கள்! இலங்கையிலே பிறந்து மாஸ்கோவிலே பயின்று இலங்கையில் பிறந்து மாஸ்கோவிலே பயின்று இலண்டன் மாநகரில் சேவையில் புகழ் பூத்துவரும் ஒரு இளம் தமிழரின் எழுதுகோவிலிருந்து... [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
மகாபாரத திருமணக் கதைகள் |
| உலகத்தில் மிகச்சிறந்த நீதி நூல், அர்த்த சாஸ்திரநூல், கதை நூல், படிக்க சுவாரசியமான நூல் என்று எப்படிப் பார்த்தாலும் மகாபாரதம் முதலிடம் பெறுகிறது. மகாபாரதத்திலுள்ள சில கதைகள் இந் நூலில் இடம் பெற்றுள்ளன. பாண்டவர்கள் வனத்தில் பிறந்தார்கள். பிறந்த இடத்துக்கு இவர்கள் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
16 கதையினிலே - 16 Kadhaiyinile Chirukadhai Thokuppu |
| 16 கதைகளிலும் இந்தச் சமுதாயம் பற்றிய என் சிந்தனையோட்டத்தைக் காணமுடியும். உண்மைகள் சில நேரம் கசக்கும். சில மருந்துகள் கூட கசக்கும்; ஆனால் அவை தான் நோய் தீர்க்கும். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
ஈசாப் குட்டிக் கதைகள் (படங்களுடன்) |
| இந்தப் புத்தகத்தில் உள்ள குட்டிக் கதைகள், மனித வாழ்வு மேம்பாடடைய ஈசாப் என்னும் அடிமையால் ஊர் ஊராக அவன் சுற்றித் திரிந்தபோது சொல்லப்பட்டனவாகும். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
தனுஷ்கோடி ராமசாமி செந்தட்டிக்காளை கதைகள் - Dhanushkodi Ramasamy Senthatikaalai kathaigal |
| புரட்சிக் கருத்துக்களைச் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் வாயிலாகக்கொட்டிக் கொடுத்துக்கொண்டிருந்த படைப்பாளர் தனுஷ்கோடிக்குள் ஒரு நகைச்சுவை வித்தகரும் குடியிருந்திருக்கிறார். செந்தட்டிக்காளை என் நகைச்சுவைப் பாத்திரத்தைப் படைத்துத அதன் வாயிலாகச் சிரிப்புத் துளிகளை அள்ளித் தெளிக்கிறார். எந்த இடத்திலும் இருந்தாலும் கலகலக்கச் செய்வது தனுஷ்கோடி [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |