| |
பன்னிரு ஆழ்வார்கள் அருளிய தமிழ் வேதம் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் மூலமும் எளிய உரையும் - Panniru Aalwaargal Aruliya Tamil Vedham Naalayirath Dhivya Prabandaham Moolamum Eliya Uraiyum |
| [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் உமார் கய்யாம் பாடல்கள் மூலமும் உரையும் |
| உமர் கய்யாம் பாரசிகத் தேசத்தில் தோன்றிய பெருங்கவிஞர். இக்கவிஞரின் புகழ் நமது தமிழ் நாட்டிலும், பரவி வருகிறது. இவரது பாரசிகப் பாடலைக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (1976-1954) மொழிபெயர்த்தது தமது பாக்கியம் என்றே கூற வேண்டும். தமிழ்நாட்டில் அவர் பெர் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அழகர் கிள்ளைவிடு தூது |
| அழகர் கோயிலின் தலமரம் குறித்து உறுதியாகத் தெரியவில்லை. முதல் யுகத்தில் ஆலமரமும், இரண்டாம் யுகத்தில் அரச மரமும், மூன்றாம் யுகத்தில் வில்வமரமும், நான்காம் யுகத்தில் புத்திர தீபமும் தலமரம் என்று ஆழகர் கிள்ளை விடு தூது கூறுகிறது. உறங்காப்புளி என்றும் இலக்கியத்தின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் - மூலமும் உரையும் |
| ஆண்பால் பிள்ளைத் தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் பருவங்களையும் கொண்டமைகின்றன. இருபால் பிள்ளைத் தமிழ் நூல்களும் முதல் ஏழு பருவங்களைப் பொதுவாக்க் கொண்டு அமைந்திருக்கின்றன. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மனோன்மணியம் - வினா விடை நோக்கில் |
| தமிழ்மொழியில் அமைந்துள்ள மனோன்மணியம் என்னும் கவிதை நாடக நூலுக்கு இணையாக எந்நூலும் இல்லை எனலாம். கவிதை நயமும், காப்பியச் சிறப்பும், தொடை நயமும், கருத்து வளமும், ஓசை இனிமையும், செந்தமிழ் இலக்கிய வளமும் ஒருங்கே இணைந்து அணிசெய்யும் அழகு நிறைந்த நாடக்க் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
புறநானூறு மூலமும் உரையும் - Puranaanooru Moolamum Uraiyum |
| மன்னர்களை மட்டும் அல்லாது. தலை சிறந்த வீரர்களையும், பாணர்களின் வாழ்க்கை
முறையினையும், போற்றிஇப்பாடல்கள் நன்கு விளக்குகின்றன. இத்தகைய அரியதான
பழம் பாடல்களுக்குப் பொருள் காண்பது அரிதே! ஆயினும் முன்னே விளங்கிய புலவர்
பெருமக்களின் அடியொற்றி, ஒவ்வொரு பாடலுக்கும் அதன் பொருளுக்கு ஏற்றவாறு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
எட்டுத்தொகை - ஐங்குறுநூறு குறிஞ்சி மூலமும் உரையும் |
| அய்ங்குறுநூறு குறிஞ்சி - என்னும் இந்நூல்: 1. அன்னாய் வாழிப் பத்து: 2. அன்னாய்ப் பத்து; 3. அம்ம வாழிப் பத்து; 4. தெய்யோப் பத்து; 5. வெறிப் பத்து; 6. குன்றக் குறவன் பத்து ; 7. கேழற் பத்து; [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
| |