| |
|
|
|
|
கம்பனும் பக்தி இயக்கமும் |
| கம்பராமாயணத்தைப் பற்றித் தமிழில் இதுவரை வந்துள்ள நூல்களில் அருமை நண்பர் திரு.க. வீரையன் எம்.ஏ. அவர்கள் எழுதிய 'கம்பனும் பக்தி இயக்கமும்' என்னும் இந்நூல் தனிவகையும், தனிச்சிறப்பும் உடையதாகும். தமிழ்க் கவிதையின் அழகுகள் அனைத்தும் ஒன்றுதிரண்டுள்ள கம்பனது இராமகாதையைப்பற்றி யார் வேண்டுமானாலும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
இலக்கியத் தென்றல் - Ilakiya Thendral |
| இலக்கிய தென்றல் என்ற இந்நூலில் எழிலான ஒன்பது கட்டுரை இடம் பெற்றுள்ளன. கட்டரைகளை எழுத்தாளர். முனைவர் ஆ. கணேசன் தொகுத்துள்ளார். ''மனவளம்'' என்ற கட்டுரையை அவரே படைத்துள்ளார். மனம் ஒருமுகப்பட்டு, பொருள் கவர்ச்சி நீங்குவதற்குச் தியானப்பயிற்சி தேவையென்றும் அதன்மூலம் புலனடக்கம் ஏற்பட்டு [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இலக்கியத்தில் மனித உரிமைக்கோட்பாடுகள் - Ilakiyahtil Manitha urimai Kotpaadugal |
| 'மனித உரிமைகள் என்ற கருத்துரு நீண்ட காலமாக உலகின் பல நாடுகளிலும் தோன்றித் தொடர்வதாகும். வல்லரசுகளின் கூட்டமைப்பிலும வளரும் நாடுகளின் ஒருங்கிணைப்பிலும் இது வற்புறுத்தப்படுகிறது. முடியாட்சிக் காலம் முதல் இன்றைய நாள் வரை தமிழ் இலக்கியங்களில் இது பற்றிய குரல் ஒலித்துக் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
வழி வழி வள்ளுவர் - Vazhi Vazhi Valluvar |
| திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலேயே சமயமும் சாதியும் வேரூன்றி இருந்தாலும், சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவராக திருவள்ளுவர் வாழ்ந்திருக்கின்றார் என்பதற்கு, அவரின் குறள்பாக்களே சான்று பகர்கின்றன. எங்கும் நீக்கமற நிறைந்த முதலும் முடிவுமற்ற
-சர்வ்வியாபியான பரம்பொருளையே அவர் ஏக இறைவனாக வணங்கியிருக்கிறார்
என்றும் அறிய [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல், பொதுமறை, திருக்குறள், திருவள்ளுவர் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இலக்கியத்தில் காதல் - Elakiathil Kadhal |
| "ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் தென்றலில் எழுதிய இலக்கிய விரிவுரைகளின் தொகுப்பே
வெறிபிடித்த இளைஞானாக இருந்த போது எழுதியது என்பது ன்னடையிலேயே தெரியும் சில விசய்ட்டு குதித்து எப்படி கூத்தாடுவோமோ அவ்வாறே எழுதியிருக்கிறேன் அக்கு வயது 27 மனதில் வைத்து கொண்டே [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பாண்டியன் பரிசு - Padian Parisu |
| பாண்டியன் பரிசு வரலாறு “சிலம்பை” அடிப்படையாகக் கொண்டு எழுந்தது
சிலப்பதிகாரம். அந்தக் காலம் முடியரசுக் காலம். குடிமகன் ஒருவனின் கதையைக்
காப்பியமாக வார்த்தார் இளங்கோ அடிகள். முடியாட்சி நடைபெற்ற காலத்தில்
குடிமகன் ஒருவனின் கதையை அரசகுடும்பத்தைச் சார்ந்த ஒருவர் காவியமாக்கியது
ஒரு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |