| |
ஐங்குறுநூறு மருதமும் நெய்தலும் |
| மருத
நிலம் வாழ் மக்கள் மற்றும் நெய்தல் நிலம் வாழ் மக்கள் ஆகியோரின் வாழ்க்கை
நிலையையும், மன உணர்வுகளையும், ஒழுக்க நெறிகளையும் எடுத்துக் கூறுவதே
'மருதமும் நெய்தலும்' என்ற இந்நூலின் நோக்கமாகும்.
மருதம், [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இலக்கணவியல் (மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்) - Ilakkanavial (Grammer) |
| இலக்கணம், ஒரு சமூக உற்பத்திப் பொருள். எனவேதான் இதன்மூது சமூகத்தின் அடையாளப்படுத்தலும் அழுத்தமாக உள்ளது. இந்நிலைப்பாட்டைத் தெளிவாக வரையறுத்துக்கொண்டு 'இலக்கணவியல்' என்னும் ஒரு சமூக விஞ்ஞானத் துறைப்படிப்பாக அதன் மீக்கோட்பாட்டையும் மீக்கோட்பாட்டின் அடிப்படையிலான கோட்பாடுகளையும் முன்வைக்கிறது. இந்நூல். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கலிங்கத்துப்பரணி மூலமும் உரையும் |
| கலிங்கம் + அத்து + பரணி = கலிங்கத்துப்பரணி. கலிங்கநாடு என வழங்கப்பெறும். இஃது இடவாகு பெயராய் கலிங்கநாட்டில் நிகழ்வுற்ற போரை உணர்த்தும். கோதவரி ஆற்றுக்கு அப்பால் வடக்கிலும் மகாநதிக்குத் தெற்கிலும் உள்ள பகுதி என்பர். ( இன்று ஒரிசா மாநிலத்தில் உள்ளது [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மணிமேகலை மூலமும் உரையும் (முழுமையும்) - Koolavaanigan Sathanarain Manimegalai Moolamum Uraiyum (Mulumaium) |
| காவியத் தலைவியாகிய கண்ணகிக்கும் காவியத் தலைவனாகிய கோவலனுக்கும் வழிகாட்டும் ஒரு சிறப்பான தலைமைப் பொறுப்பும் தகுதியும் மேன்மைக்குரிய இடமும் பெறுவர் கவுந்தி அடிகளாவார். கவுந்தி அடிகள் சமண சமயத் துறவியார் என்பதனை உய்த்துணர்ந்தால் இக்கருத்து உறுதியாகும். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தேன் கூடு |
| இந்த நூல்கள், அந்தப் பிஞ்சு நெஞ்சங்களுக்கு வலிமையளித்து, ஒரு நேருவாகவோ. நேத்தாஜியாகவோ, சர்.சி.வி. இராமனாகவோ, மேடம் கியூரியாகவோ உருவாக்க உதவும் என்று நம்புகிறோம். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இன்னா நாற்பது இனியவை நாற்பது நீதிவெண்பா |
| பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைச் சொல்லும் வெண்பாவில் 'நானாற்பது' என்பது குறிப்பிட்டவற்றில் ஒன்று, இனியவை நாற்பதாகும்.
மனித வாழ்க்கைக்கு வேண்டிய இனிய பொருள்களை நாற்பது பாடல்களில் சுவைபடக் கூறியிருத்தலால் இந்நூலிற்கு 'இனியவை நாற்பது' என்ற பெயர் வந்தது.
இந்நூல்,கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாக்களைக் கொண்டுள்ளது. [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: இலக்கிய நூல், பழந்தமிழ் இலக்கியம், சங்க இலக்கியம் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தொல்காப்பியம் சொல்லதிகாரம் |
| தொல்காப்பியம் நமக்கு கிடைத்துள்ள முழு முதலான இலக்கண,இலக்கிய,வாழ்வியல் நூலாகும்.இதன் காலம் கி.மு. 5000 ஆகும். தொல்காப்பியம்,எழுத்ததிகாரம்,சொல்லதிகாரம்,பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களைக் கொண்டு,அதிகாரம் ஒன்றுக்கு ஒன்பது இயல்பாக மொத்தம் 27 இயல்களை பெற்றுள்ளது.அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு இந்நூலை [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மூன்று விரல் - Moondru Viral |
| நூல் வாசிப்பு பற்றி கி.ரா ஒருதடவை எழுதியதாக ஞாபகம். 'புஸ்தத்துக்குள் நுழையாலாம்னுதான் பாக்ககுறேன். ஆனா உள்ள நொழைய விட மாட்டேங்குறானே! காலைப் பிடிச்சு இழுக்குறானே!' என்பது போல வாசிப்புக்கு இடம் தராத எழுத்து பற்றிச் சொன்னதாக நினைவு. இரா.முருகனின் எழுத்தில் அந்தச் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தொகுப்பு | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
| |