| |
நரியின் தந்திரம் - Nariyin Thanthiram |
| பண்டைக்காலத்திலிருந்தே நம் மூதாதையர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் மற்ற குழந்தைகளுக்கும் நல்ல பழக்கவழக்கங்களையும் நல்ல சிந்தனைகளடங்கிய நீதி, நன்னெறி கதைகளையும் ஊட்டி வளர்த்து வந்தனர்.
அது இன்றும், நாளையும் தொடரும்பட்சமாய் நீண்டுகொண்டே செல்வது ஆரோக்கியமான எதிர்காலத்தைச் சுட்டுவனவாக இருக்கின்றது.
அவர்கள் வாழ்ந்த காலம் நன்னடத்தையையேகொண்டு, அதற்கென [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பழங்கதைகள், சித்திரக்கதைகள், சிந்தனைக்கதைகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நாட்டுக்காக வாழ்ந்த தியாகச்சீலர்கள் - Naatukkaga Valntha Thiyagaseelargal |
| தனது வயிறு, தன் மனைவி - மக்கள் என்று தன்னலமே கருதி வாழ்கின்ற மனிதர்களின் வாழ்நாள் முடிந்ததும் அவர்களுடைய பெயரும் மறைந்து விடும். அவர்கள் மரணப்படுக்கையில் கிடந்தாலும் யாரும் நாடி வர மாட்டார்கள். மயான்னத்துக்கு எடுத்துச் செல்லும்போதும் கூட யாரும் வரமாட்டார்கள். [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பெருந்தலைவர்கள், சரித்திரம், தலைவர்கள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தகவல் பெட்டகம் - Thagaval Pettagam |
| இன்றைய காலக்கட்டத்தில், நேர்முகத்தேர்வு மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்த தேர்வுகள் எழுதப் பொது அறிவு தேவைப்படுகிறது. உலகளவில் நடைபெறும் பொது அறிவு மற்றும் முக்கிய தகவல்களை ஒரே இடத்தில் பெறும் வாய்ப்பு இருந்தால் எளிதாக இருக்கும். அக்குறை தீர்க்க இந்நூலில் பல்வேறு [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பல்துறை தகவல்கள் 1000 - Palthurai Thagavalgal 1000 |
| மாணவ மாணவியர்க்கும் ஓடி வந்து கைகொடுக்கும் பொது அறிவை வளர்ப்பவரிடத்தில் நட்பாய் பேசி நீங்கா இடம் பிடிப்பது திண்ணம். ஒருவன் வளர்ச்சிக்கும் அவனது வாழ்வின் இயல்பு நிலைக்கும் தகவல்கள் முக்கியம் பெறுகின்றது. அது அவனது வெற்றிக்கே இட்டுச் செல்லும் படிக்கட்டுகளாகவும் மாறுவதுண்டு.ஆச்சர்யப்படத்தக்க [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மேகம் மறைத்த நிலா - Megam Maraitha Nila |
| படிப்பும் பட்டமும் வாழ்வின் கை விளக்காயினும், அனுபவம் என்பது பாதையாகத்தான் அமையும். அதை இந்நாடகங்கள் நமக்கு சித்திரித்துக் காட்டுகின்றது. இளைஞனுக்குத் தேவை சுய சிந்தனையும், தன்னம்பிக்கையும் என்பதை எள்ளளவும் பின் வாங்காமல் முன்னோக்கி நகர்த்திச் செல்லும் விதத்தை இந்நூலாசிரியர் தோழர் திரு. [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பூங்குயில் சிறுவர் பாடல்கள் - Poonguyil Siruvar Paadalgal |
| ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையுமா... ஓ... வளையாதா... ஆனால் பூங்குயிலைப் படித்துவிட்டால் ஐந்துக்கு விதைத்தது ஐம்பது வரை இல்லை. இல்லை... என்றென்றும் வளரும் விளையும். முனைவர் வாசுகி ஜெயரத்னம் நான்றிந்த கவிஞரிலே நலம் பரப்பும் ஒரு மாணிக்கம். அன்னை தெரசாவின் அருள் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சிறுவர் பாடல்கள், சிந்தனை, கனவு, | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
மண் புதிது - Mann Puthithu |
| கலை உலகம் பாராட்டும் வண்ணம் சிற்கதைகள் ,நாவல்கள், குறுநாவல்கள் படைத்துப் புகழ்பெற்ற இலக்கியங்களில் ஆழம் கண்ட நூலாசிரியர் சுப்ரபாரதி மணியன் அவர்கள் ஏர் இண்டியா குமுதம் -இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்றதால் இங்கிலாந்து, ஜெர்மணி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிக்கு இலவசமாகப் பயணம் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், நாவல் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சிகரம் நோக்கி - Sigaram Nokki |
| படிப்பு இலக்கிய அறிவைத் தரும். படைப்புக்கு -உணர்வு , பட்டறிவு, கற்பனைவளம், பரந்து விரிந்த நோக்கு நிலை பல்வேறு உந்து சக்திகள் தேவையாகின்றன. சமூக அக்கறை, சமுதாய சமநூதி குறித்த சிந்தனைச் செறிவு, ஆழ்ந்த மனிதநேயம், சுவைமிகுந்த கற்பனை வெளிப்பாடு [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
படைப்புக்கலை |
| யாமறிந்த பணிகளிலே ஆசிரியப்பணி போல இனிதாவதெங்கும் காணோம்'. கரும்பு தின்னக் கூலி வாங்கும் பணி, பேராசிரியப் பணி, பிறருடன் பங்கிடும்போது மட்டுமே நம் பணி மறைந்துவிடுகிற அதிசயப்பணி.
இளம் உள்ளங்களின் படைப்பாற்றல் பெரிது. அதனை ஊக்கக் கொண்ட முயற்சியே இந்நூல். [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: தமிழ்காப்பியம், படைப்புக்கலை, ஆசிரியப்பணி | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |