You can buy Tamil books from Vaanathi Pathippagam (திருவரசு புத்தக நிலையம்). திருவரசு புத்தக நிலையம் is a leading Tamil books publisher.
Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam
All tamil books published by Vaanathi Pathippagam can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.
| |
பௌர்ணமிக்கு வராத நிலவு |
| இதயம் வழுக்கி நானும் அங்கங்கே விழுந்து கிடக்கிறேன் கதைகளில். இதை எழுதும்போது வழக்கம்போல் காதல் என்றால் என்ன என்ற கேள்வி இதயம் இழுக்கிறது. என்னிடமும் இந்த கேள்விக்கு பதில் ஒன்று இருக்கிறது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
பூ முத்தங்கள் |
| இந்த கதையைப் படிக்கின்ற நேரம் கடலோர கிராமத்தை மையமாகக் கொண்ட திரைப்படம் ஒன்றைப் பார்க்கின்ற உணர்வு ஏற்பட்டது என்று இயக்குநர் கே. பாலசந்தர் அவர்கள் விழா மேடையில் பாராட்டினார்கள். அது மேடைப் பாராட்டா, நிஜப் பாராட்டா என்று வாசகர்கள்தான் சொல்ல வேண்டும். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
எழுதாத கவிதை ஒன்று |
| காதலைக் கவிதையாய் சொல்கிற கதை ஒன்று. இதயம் ஆடுகிற ஊஞ்சல்தான் காதல் என்று சொல்கிற கதை ஒன்று. இரண்டையும் பொதிந்து வைத்திருப்பதே இந்தப் புத்தகம். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஒரு விடிகாலை ஜனனம் |
| இன்றும் நம் தோள்மீது அமர்ந்துகொண்டு நம் கண்களையே ரணமாக்கும் மூடப் பழக்க வழக்கங்களுக்கு, அன்று சரித்திர நாயகன் ராஜாராம் மோகன் ராயால் முதல் சாவுமணி ஓங்கி அடிக்கப்பட்டது. அந்த ஓசைகளின் சரித்திரப் பின்னணிதான் இந்தச் சிறுகதையின் வித்து. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஈரமான ரோஜாவே |
| எத்தனை நூறு புதினம் எழுதினாலும் இந்த ஈரமான ரோஜாவே அவற்றிலே மிக மிக முக்கியமானது. ஏனென்றால் இது கதையல்ல.. என் வாழ்வில் நான் உணர்ந்த ஒரு துயர நினைவை அடுப்படையாகக் கொண்டது. பத்தாண்டுகளுக்கு முந்தினது என்றால் இன்று நடப்பது போல மனதுக்குள் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
உலக நாடுகளில் ஒரு சில நாட்கள் |
| இலக்கியச் செல்வர் திரு. குமரி அனந்தன் அவர்கள் உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, தாம் கண்டவற்றையும் கேட்டவற்றையும் மிகவும் சுவையான, இலக்கிய நயம்பட, நாம் கண்ணெதிரில் காண்பதுபோல் நமக்குத் தருகிறார். இவர் சென்று பார்த்த நாடுகளில் இயற்கையமைப்பு, வளம், எழிற்காட்சிள், வரலாற்றுச் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
உலகம் என்பது |
| வாழ்க்கையின் நளினங்களை மட்டும் அப்படியே உணர்ந்து உள்வாங்கி எழுதுகிறேன். எனவே பரபரப்பான எழுத்தாளன் என்று என்னால் முகம் காட்ட முடியவில்லை. நளினங்களை மட்டும் நினைத்துப் பார்த்தால் போதும்; அவலங்கள் வேண்டாம் என்பதை என்னுடைய எழுத்துக்கள் அனைத்திலும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளேன். அந்த [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மண்ணுக்கு ஒரு முத்தம் |
| அவன் கண்கள் சுழன்று சுழன்று ஏமாற்றத்தை மட்டும் வாங்கிக் கொண்டிருந்தது. அவன் காலடியில் சரிந்து கிடந்த கோட்டை ஆயிரம் கதைகள் சொல்லிக் கொண்டிருந்தது. மண் மேடாகிப் போயிருந்த கோட்டையின் இடிபாடுகளுக்கிடையில் சிரம்மின்றி தாவி ஏறி அதன் உச்சத்தை அடைந்தான். நான்கு திசைக்கும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
உற்சாகம் உங்கள் கையில் |
| கடவுள் அருளால் எல்லா வளமும் அமையப் பெற்றிருந்தாலும் திருப்திப்படாமல் எதிலும் மனநிறைவு கொள்ளாமல் உற்சாகம் இழந்து சோர்ந்து காணப்படுபவர்களும் இருக்கிறார்கள். இருப்பதில் இன்பம் கண்டு, கிடைக்கப் பெற்றதில் நிறைவு கண்டு எப்போதும் உற்சாகமாக ஊக்கமுடன் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். உற்சாகம் என்பது எப்போதும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |