| |
|
|
திறனாய்வாளர் தொ.பொ.மீ - Thiranaivalar Tho.Po.Me |
| தொ.பொ.மீ. இலக்கியங்களில் இன்பச்சுவை கண்டாரே தவிர வேறுபாடுகளைக் கணவில்லை. அவரது அணுகுமுறையும், ஆற்றலும் இந்நூலில் வெளிப்படுத்தப்படுகிறது. எதையும் ஒப்பிட்டு, பகுத்து ஆய்வு செய்யும் தொ.பொ.மீ. அவர்களின் வல்லமை இந்நூலில் வகுத்துரைக்கப்படுகிறது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
திருவருட்பாத் தேன் (தொகுதி 3) - Thiruvarutpathean - Vol. 3 |
| இத்தொகுதியில் பெரும்பாலும் தேனினும் இனிய பாடல்களின் சாரம் உரைநடையில் தரப்பட்டுள்ளது. சில தலைப்புக்குரிய பாடல்கள் உரைவிளக்கம் இன்றி அப்படியே சில குறிப்புகளுடன் தரப்பட்டுள்ளன. வள்ளற்பெருமான் அருளிச் செய்த தேனினும் இனிய இசைப் பாடல்களும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. மேலும் வள்ளற் பெருமான் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திருவருட்பாத் தேன் (தொகுதி 1) - Thiruvarutpathean - Vol. 1 |
| பொருட்செல்வத்தை வாரி வழங்கினால் தான் வள்ளலா? அருட்செல்வத்தை அள்ளிக் கொடுத்தாலும் வள்ளல் தான். வடநாட்டில் தோன்றிய ராமகிருஷ்ணரும், தென்னாட்டில் தோன்றிய திருவருட் பிரகாச வள்ளலாரும் அருட்செல்வத்தை வாரி வழங்கிய வள்ளல்கள் ஆவர். ஷ்ரீ ராமகிருஷ்ணரி ன் அமுதவாக்குகள் மனிதனைச் செம்மைப்படுத்தும் ஆற்றல் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் ) - Vivega Sinthamani (Irandu Pagangalum Moolamum,Uraiyum) |
| நீதிக் கருத்துகளைக்கூறும் பாடல்களினூடே ஆங்காங்கே வேறு பலவகைச் சுவை ததும்பும் பாடல்களும் கலந்து மிளிருமாறு தொகுக்கப்பட்ட நூல்தான் விவேக சிந்தாமணி. இலக்கியங்கள் பலவற்றிலிருந்தும், தனிப்பாடல்களாக உலவியவற்றிலிருந்தும் சிறந்த பாடல்களாகத் தாம் கருதியவற்றைத் தேர்தெடுத்துக் கதம்பமாக்கித் தந்திருக்கிறார் இதன் தொகுப்பாசிரியர். தொகுத்தவர் யாரென்றும், [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல், சிந்தாமணி | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (யுத்த காண்டம் - 1) - Kambaramayanam - Yutha Kaandam - 1 |
| காவியத்தைக் கண்டு சுவைத்து இராம நாமத்தை நெஞ்சில் தேக்கிக் கொள்ளும் மக்கள் நல்லொழுக்கத்தைக் கைக் கொள்ளுமாறு ஆங்காங்கே சாற்றப்படும் நிலை சிறப்புடைத்து. இதனால் பக்தி நிலையோடு நற்பண்பும் இணைந்து அறநெறியைப் புகட்டுவதைக் காணலாம். இத்தகைய அரிய காவியம், மூலமும் தெளிவுரையும் என்னுமாறு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நற்றிணை பதிப்பு வரலாறு (1915 - 2010) - Nattrinai: Pathippu Varalaaru (1915 - 2010) |
| சங்ககாலம் பொற்காலமா? இல்லையா? என்பது பற்றிய சர்ச்சைகள் தொடருகின்றன. ஆனால் சங்கக் கவிதைகள் பொன்னா? பித்தளையா? என்ற சிக்கல்கள் இல்லை. அவை பத்தரைமாற்றுப் பசும்பொன்கள்தான். கிறித்து எருசலேமில் மாட்டுத் தொழுவத்தில் பிறப்பதற்கு முன்னரே தமிழரின் அகத்தையும் புறத்தையும் பெட்டகமாகப் போற்றிக்காத்த சங்கக் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நவீன தமிழ் இலக்கியம் - சில பார்வைகள் - Naveena Tamil Ilakiyam-Sila Parvaigal |
| தமிழ் இலக்கியம் தற்போது பரந்த அளவில் செழித்தும் கொழித்தும் வளர்ந்துவருகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல் இப்போது இல்லை. புதிய புதிய கருத்துகள், புதிய புதிய பாணிகள், புதுப்புது விதமான அழகுகளாய் நம்முன் விரிகின்றன. கற்பனை வளம், மொழித்திறன், சொல்லும் முறையில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |