| |
|
|
தமிழ்ப் பழமொழிகள் |
| பழமொழிகள் என்றால் பழைய மொழிகள் என்றும் பழம் போன்ற அனுபவத்தால் கனிந்த மொழிகள் என்றும் பொருள் கொள்ளலாம். இதில் மதுரை வீரன் கதை, கட்டபொம்முதுரை கதை, தேசிங்கு ராஜன் கதை, பழையனூர் நீலிக்கதை ஆகியவை அடங்கியுள்ளன. [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
உள்ளங்கையில் உலகப் பழமொழிகள் - Ullangkail Ulaga Palamoligal |
| உலகில் வாழ்ந்த மூத்த குடிமக்கள், இறை நம்பிக்கையில் ஆரம்பித்து, வேட்டையாடல், விவசாயம், பயணம் முதலான காலகட்டங்களில் அவ்வப்போது தங்களுக்குத் தோன்றிய வாசகங்களை சொலவடையாகச் சொல்லியிருக்கிறார்கள். மனித வாழ்க்கையின் சாராம்சத்தைப் பிழிந்து ஓரிரு வரிகளில் சொல்லப்பட்ட அந்தப் பழமொழிகள் அனைத்தும் அனுபவங்களின் எதிரொலிகள். [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: ஆராய்ச்சி, காவியம், பொக்கிஷம், அனுபவங்கள் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பழமொழிகளில் தாவரங்கள் (old book - rare) - Palamozhigal Thavarangal |
| பழமொழிகளில் தாவரங்கள் என்ற இந்நூலை பெ. வேல்சாமி அவர்கள் தொகுத்திருக்கிறார்.
அணில் ஏறித் தென்னை அசையுமா?
அமாவாசையில் மழை பெய்தால் அரிசி விற்ற விலையில் நெல் விற்கும்.
ஆற்றங்கரை மரம் அடியோடு விழும்
என ஒவ்வொரு பழமொயிலும் தாவர இனம் இருப்பதை அறியலாம்.
[மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பழமொழிகள், பொன்மொழிகள் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
|
|
உலகப் பழமொழிகள் |
| மக்கள் அனுபவத்தில் பிறந்த இப்பழமொழிகளில் பலகாலப் போக்கில் சிதைந்தும்,சொற்கள் இடம் பிறழ்ந்தும், முழுதும் உருமாறியும், அவற்றுள் சில இன்று அடியோடு வழக்கற்றுப் போய் அவற்றிற்குப் பதிலாக புதிய புதுபுது மொழிகள் தோன்றியுள்ளன.
பழமொழிகளுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அம்பு தைத்தாற் போல் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: முதுமொழிகள், தத்துவம், ஞானம், மெய்ஞானம் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |