| |
பதினெண்கீழ்க்கணக்கு நூல் இன்னிலை கைந்நிலை மூலமும் உரையும் - Pathinenkeezhkanakku Nool Innilai Kainnilai Mulamum Uraiyum |
| ''இன்னிலை'' என்னும் இந்நூல் '' கீழ்க்கணக்கு'' என்னும் பெயரால் தொகுக்கப்பட்டுள்ள நூல்களில் ஒன்று. நூல்கள் ''மேற்கணக்கு'' எனவும் ''கீழ்க்கணக்கு'' எனவும் இருவகைப்படும். ''மேற்கணக்கு'' என்பது பெரும்பான்மை நான்கிற்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட பெரும்பான்மை ஐம்பது முதல் ஐந்நூறு வரையில் கொண்டு அறம் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கொன்றை வேந்தன், உலக நீதி, மூதுரை மூலமும் உரையும் - Kondrai Vendan, Ulaga Neethi, Muthurai Mulamum Uraiyum |
| நீதி நூல்கள் பல அடிக்கடி மக்களாற பேசப்படுவன அவ்வையாரின் ''கொன்றைவேந்தன்'' நூலும்; '' மூதுரை '' யும் உலகநாதரால் இயற்பெற்ற ''உலக நீதியும்'' ஆகும். இந்த மூன்று நீதி நூல்களும் அமைந்த நூல் இது.இந்த மூன்று நூல்களிள் முதல் இரண்டு நூல்களும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சங்க இலக்கியம் எட்டுத்தொகை ஐங்குறுநூறு மூலமும் உரையும் - Sanka Ilakkiyam Ettuthogai Iynkurunuru (Marutham Neithal Kurinji Palai Mullai) |
| அய்ங்குறுநூறு - மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் அய்ந்து திணைகளுக்கும் திணைக்கு நூறு செய்யுள்களாக மொத்தம் அய்ந்நூறு செய்யுள்களைக் கொண்டு விளங்குகிறது. மருதத்திணையினை ஓரம் போகியாரும்; நெய்தல் திணையின் அம்மூவனாரும்; குறிஞ்சித் திணையினைக் கபிலரும்; பாலைத்திணையினைப் பேயனாரும் பாடியுள்ளனர். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திறனாய்வு நோக்கில் நந்திக் கலம்பகம் - Thiranaivu Nokkil Nandhi Kalampakam |
| இந்நூலில் கலம்பக இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், பாடாண்திணைப் பாடல்களில் நந்திவர்மனின் சிறப்புகள், நந்திக் கலம்பகத்தில் கலம்பக உறுப்புகள், நந்திக்கலம்பகத்தில் திணைகளும் துறைகளும், வசையும் மந்திரமும் சூழ்ச்சியும் இணைய எரிந்தான் நந்திவர்மன் என்னும் ஐந்து இயல்கள் பாகுபடுத்தப்பட்டு நந்திவர்மன் என்னும் ஐந்து இயல்கள் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
தொல்காப்பியம் சொல்லதிகாரம் |
| தொல்காப்பியம் நமக்கு கிடைத்துள்ள முழு முதலான இலக்கண,இலக்கிய,வாழ்வியல் நூலாகும்.இதன் காலம் கி.மு. 5000 ஆகும். தொல்காப்பியம்,எழுத்ததிகாரம்,சொல்லதிகாரம்,பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களைக் கொண்டு,அதிகாரம் ஒன்றுக்கு ஒன்பது இயல்பாக மொத்தம் 27 இயல்களை பெற்றுள்ளது.அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு இந்நூலை [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தேன் கூடு |
| இந்த நூல்கள், அந்தப் பிஞ்சு நெஞ்சங்களுக்கு வலிமையளித்து, ஒரு நேருவாகவோ. நேத்தாஜியாகவோ, சர்.சி.வி. இராமனாகவோ, மேடம் கியூரியாகவோ உருவாக்க உதவும் என்று நம்புகிறோம். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் தெளிவுரை |
| 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி', 'பழகு தமிழ்ச் சொல்லருமை நாலடியாரின் பெருமையையும் திருக்குறளின் சிறப்பையும் நன்றி காட்டுவன.
குறள் வெண்பாக்களால் ஆகிய நூலுக்குக் 'குறள்' என்ற பெயர் ஏற்பட்டாற்போல, நாலடி வெண்பாக்களாலாகிய இந்நூலிற்றும் 'நாலடி' என்னும் பெயர் அமைந்தது. 'ஆர்' விகுதி சேர [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
எட்டுத்தொகை ஐங்குறுநூறு முல்லை மூலமும் உரையும் |
| குறுகிய அடிகளால் குறுந்தொகை என்னும் பெயர் ்பெற்றிருந்தாலும் - பொருட் செறிவாலும் - கருத்துக் குவியலாலும் - பரந்து வஇரிந்த பெருந்தகை என வழங்கத் தக்க சிறப்பு மிகுந்த அய்ந்நூறு பாட்ல்களைக் கொண்டு திகழ்கிறது இந்த அய்ங்குறு நஊறு. இந் நூஐலத் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மூன்று விரல் - Moondru Viral |
| நூல் வாசிப்பு பற்றி கி.ரா ஒருதடவை எழுதியதாக ஞாபகம். 'புஸ்தத்துக்குள் நுழையாலாம்னுதான் பாக்ககுறேன். ஆனா உள்ள நொழைய விட மாட்டேங்குறானே! காலைப் பிடிச்சு இழுக்குறானே!' என்பது போல வாசிப்புக்கு இடம் தராத எழுத்து பற்றிச் சொன்னதாக நினைவு. இரா.முருகனின் எழுத்தில் அந்தச் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தொகுப்பு | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |