| |
மணற் பொதிகள் |
| நந்துவுக்குச்சோறு போடலாமா என விளையாட்டிற்குக்காட்டி குழந்தைக்குச்சோறூட்டும்தாய்க்கு பக்கத்து வூட்டு ரமா பசியெடுக்கும் போது உண்ண உணவின்றி தண்ணீரைக்கோரிகோரிக்குடிக்கும் அவலம்நெஞ்சை சுடுகிறது சோற்றுக்கனாக்களில் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
பாரதியாரும் பகவத் கீதையும் |
| மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அன்றிலிருந்து இன்றுவரை (இரண்டாம் பாகம்) |
| கொளசிகன், வாண்டுமாமா - என்கிற வி. கிருஷ்ணமூர்த்தி, ஐம்பது ஆண்டு களுக்கும் மேலாகப் பத்திரிகைத் துறையில் இருப்பவர். பள்ளி நாட்களி லேயே சிறுகதைகள் எழுதத் தொடங்கியவர். எழுத்தோடு ஓவியத்திலும் ஆர்வங் கொண்டவர் கௌசிகன், ஓவியராக வேண்டுமென்ற கனவோடு ஆனந்த விகடனில் பிரபல [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
என்னைச் செதுக்கிய எண்ணங்கள் |
| பள்ளி ஆசிரியராக ஆனதற்காக ‘நண்பன்’ படத்தைப் பார்த்ததும் ஒரு கணம் வெட்கப்பட்டேன். இந்தியாவில் இதுபோல வேறு சில படங்களும் கல்வி முறை பற்றிய மாற்றுப் பார்வையைத் தரவே செய்தன. அவற்றில் மாற்றத்தின் சக்தியாக ஒரு ஆசிரியர் இருந்தார். ஆனால் ‘நண்பன்’ அப்படியல்ல.
நான்கு [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நீங்களே செய்யலாம் - Neengale Seiyalam |
| நமக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் முதல் இடம் விளையாட்டுக்குத்தான். நமக்குப் பிடித்த விளையாட்டுகளுக்குத் தேவைப்படும் பொருட்களை நாமே செய்து விளையாடினால் இரு மடங்கு மகிழ்ச்சி. கோலி குண்டு ஒன்றை, ஒரு புதிர்வழி பாதை வழியாக பயணம் செய்ய வைக்க வேண்டும். பாதையில் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
யானைகள் |
| யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மனிதர்கள் தவிர்ந்த மற்றைய விலங்குகளில் இதுவே அதிக [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |