| |
மணிமேகலை - மூலமும் உரையும் |
| தமிழில் வெளிவந்துள்ள பெரும்பாலான காவியங்கள் வேற்று மொழியைத் தழுவிய காவியங்களே. ஆனால், சிலப்பதிகாரமும் மணிமேகையும் தமிழிலேயே படைப்ப்பெற்ற காவியங்கள். இவற்றுக்கு இரட்டைக் காப்பியங்கள் என்று பெயருண்டு.
கற்புக்கடம் பூண்ட ஒரு ்பொற்ப்புடைக் காப்பியம் சிலப்பதிகாரம் என்றால், பசிப்பிணி போக்கும் பாங்குடைக் காவியம் மணி [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
அமரர் கல்கியின் கட்டுரைக் களஞ்சியம் - பாகம் 1 |
| அமரர் கல்கி அவர்களின் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றிருக்கிறது. மூன்று பகுதிகளாக 20 கட்டுரைகள் அடங்கிய தொகுதி இந்நூல். [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் சொல்லதிகாரம் காண்டிகையுரை |
| நன்னூல், 13ஆம் நூற்றாண்டில் . தமிழ்மொழி இலக்கணநூல்களுள் தற்போது இருப்பனவற்றில் மிகப்பழமையானதான சில பகுதிகள் வழக்கொழிந்தன, மற்றும் சிலவற்றிற்குக் கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது. வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும், ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu |
| பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: Ponniyen Selvan | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கற்றல் மனித வளர்ச்சி உளவியல் (போட்டித் தேர்விற்கான நூல் - 2024) |
| காலம் தோறும் படிப்படியாக ஏற்படும் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு
கல்வித்திட்டத்தில் பாடத் 'திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. அப்பாடத்
திட்டங்களின் படி பாடங்களை நடத்துவதற்கு மாணவ ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட
வேண்டும். அதற்கேற்ப பழக்க வழக்கங்களை உருவாக்க வேண்டுவது
கல்வித்திட்டத்தின் நோக்கமாக அமையும். பொதுத்தமிழ், சிறப்புத்தமிழ், [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
| |