| |
தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை - Tholkappiam Kattum Vaazhkai |
| 'தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை' என்ற இந்தப் பெரிய நூலை ஆக்கித் தந்துள்ளார். இதில் தமிழ் மக்களின் அறிவுக்கருவூலமாக நின்று நிலவும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களும் 33 கட்டுரைகளாகப் பாகுபடுத்தப்பெற்று விளக்கம் பெறுகின்றன. இறுதியிலுள்ள 34 ஆவது கட்டுரை, நூலிலுள்ள கட்டுரைகளின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
புகழேந்திப் புலவரின் நளவெண்பா |
| புகழேந்தியாரின் காலம், தமிழின் பொற்காலமெனும் ஓர் ஒப்பற்ற காலமாகும். கவிராட்சதரான ஒட்டக்கூத்தரும் கவியரசான கம்பரும், மற்றும் சயங்கொண்டார் போன்ற புலவர் பெருமக்களும் தமிழின் சீர்மையைப் பெருக்கி வந்த காலம் அது! அந்தப் பொற்காலத்தே எழுந்த நளவெண்பாவும் ஒப்பற்ற தமிழ்க் கருவூலமாகவே மிளிர்கின்றது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஈழத்தில் புனைகதை இலக்கியம் (தோற்றம் - வளர்ச்சி - மாற்றம்) |
| பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களால் அவ்வப்போது ஈழத்து
நாவல். சிறுகதைத் தொகுப்புகளுக்கு வழங்கப்பட்ட முன்னுரைகள் ஒரு தொகுப்பாக
இப்போது நூலுருப் பெற்று வெளிவருகின்றது. இம் முன்னுரைகளுள் பலவும் பொதுவாக
வெளிவருகின்ற முன்னுரைகள் போன்று குறிப்பிட்ட நூல்கள் பற்றி
மட்டும் பேசுவனவாக அமையாமல், ஈழத்தில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கொன்றை வேந்தன், உலக நீதி, மூதுரை மூலமும் உரையும் - Kondrai Vendan, Ulaga Neethi, Muthurai Mulamum Uraiyum |
| நீதி நூல்கள் பல அடிக்கடி மக்களாற பேசப்படுவன அவ்வையாரின் ''கொன்றைவேந்தன்'' நூலும்; '' மூதுரை '' யும் உலகநாதரால் இயற்பெற்ற ''உலக நீதியும்'' ஆகும். இந்த மூன்று நீதி நூல்களும் அமைந்த நூல் இது.இந்த மூன்று நூல்களிள் முதல் இரண்டு நூல்களும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |