| |
விவேக சிந்தாமணி கதைகள் |
| சிறுவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்த நூலாசிரியர் படைக்கும் நீதிக் கதைகளும், நகைச்சுவைக் கதைகளும், புராணக் கதைகளும் மிகவும் பிரசித்திப் பெற்றவை என்பதை வாசகர்கள் நன்கறிவார்கள். அந்த வகையில் இந்த நூலிலுள்ள கதைகளை திருமதி ஆர். பொன்னம்மாள் அவர்கள் வெகு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தாவர உணவும் இயற்கை நல்வாழ்வும் |
| பதினைந்து வருடம் முன்பு ஆற்றூர் ரவிவர்மாவின் நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு தமிழ் நூலை மலையாளத்திற்கு மாற்றித்தர முடியுமா என்று கேட்டார்.அது ராமகிருஷ்ணன் என்பவர் எழுதிய ‘நோயின்றி வாழ முடியாதா?’ என்ற சிறுநூல். இயற்கை மருத்துவம் பற்றிய நூல் அது. மருத்துவமல்ல [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பரமார்த்த குருவின் கதைகள் |
| பரமார்த்த குரு கதைகள் என்பது வீரமாமுனிவரால் எழுதப்பட்டது.அக்கதைகளை நான் தொகுத்தளிக்க உள்ளேன்….
பரமார்த்த குரு என்பவர் ஒரு குருகுல ஆசிரியர்… அவரிடம் மட்டி,மடையன்,முட்டாள்,மூடன்,மண்டு என ஐந்து மாணவர்கள் அவரிடம் சீடர்களாக இருந்தனர்.பேருக்கேற்றவாரே அவர்கள் குணமும் இருந்தது [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அனுபவக் கதைகள் அறுபது |
| பாட்டி சொன்ன கதைகளைக் கேட்டு சிறுவர்கள் தங்களை ஹீரோக்களாகக் கற்பனை செய்துகொண்டதோடு சரி. ஆனால் தாத்தா சொன்ன கதைகள் ஒரு சிறுவனை ஹீரோவாக்கிய கதை தெரியுமா..?
நெல்லை மாவட்டம் களக்காட்டிலிருந்து ஐம்பதுகளில் சினிமா ஆசையோடு சென்னை வந்த சங்கரசுப்ரமணியன் பெரு முயற்சி செய்து [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
செவிச் செல்வம் |
| திருக்குறள் வாழ்க்கை நடத்த இயலும். அதனால் 'விலங்கொடு அணையர் மக்கள்’’ என்றார். இந்தப் பொதுவிதிக்கு விலக்கு உண்டு என்பது வரலாறு தரும் செய்தி. அதாவது விலங்குகளிலும் கீழாக வாழ்பவர்களும் உண்டு. 410. 42. கேள்வி அறிவைப் பெறும் வாயில்களில் கேள்வி ஒன்று. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
மகாகவி ஓர் சகாப்தம் |
| மகாகவி பாரதி ஓர் சகாப்தம். அந்த யுகபுருஷனின் படைப்புகளனைத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள ஓர் வாய்ப்பாக திருவையாறு பாரதி இயக்கத்தின் இலக்கிய அங்கமான பாரதி இலக்கியப் பயிலகம் 16-1-2002 பொங்கல் தினத்தில் தமிழறிஞர் ஒளவை நடராஜன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. பாரதி [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சிறப்பாக நலமாக வாழ |
| அதாவது உடலுக்கு மாறுபாடில்லாத உணவை தேவையறிந்து அளவோடு உண்டால், உடம்பில் உயிர் வாழ்வதற்கு இடையூறான துன்ப நோய் இல்லை. நம் நாட்டின் கால நிலைக்கும், நம் உடலுக்கும் ஒவ்வாத உணவை உட்கொண்டு பலவித நோய்களை இலவசமாக பெற்றுக் கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொருவரின் வயது, உடல்நிலை, செய்யும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |