| |
|
|
|
|
|
|
|
|
சிந்தையை அள்ளும் சிலம்பு |
| நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்என் றோர்மணி ஆரம் படைத்த தமிழ்நாடு என்று பெருமையோடு கூறினார் பாரதியார்.
சிலப்பதிகாரம் ஒரு செந்தமிழ்ச் செல்வம். அதனை அறிந்து, ஆய்ந்து, அனுபவித்து மகிழ்ந்த எனக்கு அதைப் பற்றி ஒரு கட்டுரைத் தொடர் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. வாய்ப்பு வழங்கியவர், மஞ்சரி இதழின் [ மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
செவிச் செல்வம் |
| திருக்குறள் வாழ்க்கை நடத்த இயலும். அதனால் 'விலங்கொடு அணையர் மக்கள்’’ என்றார். இந்தப் பொதுவிதிக்கு விலக்கு உண்டு என்பது வரலாறு தரும் செய்தி. அதாவது விலங்குகளிலும் கீழாக வாழ்பவர்களும் உண்டு. 410. 42. கேள்வி அறிவைப் பெறும் வாயில்களில் கேள்வி ஒன்று. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பாரதியார் படைப்புகளில் பல்சுவை |
| பாரதியின் மொழிபெயர்ப்புப் பணிகளுக்குக் காரணமாய் அமைவது அவருடைய பன்மொழிப் புலமை ஆகும். அவருடைய பன்மொழிப் புலமைக்குக் காரணம் அவர் சிறுவயதில் இருந்து புலம்பெயர்ந்து வாழ்ந்தமையே ஆகும். எட்டயபுரத்திலிருந்து காசிக்கும் பின்னர்க் கல்கத்தா, சென்னை, புதுச்சேரி எனப் பன்மொழிச் சூழலில் வாழ்ந்தமை அவருடைய [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கம்பர் கருவூலம் |
| கவிச்சக்கரவர்த்தி கம்பன் வாழ்ந்த காலத்தில் நாட்டின் பல்வகை வளங்களின் உயர்வைக் குறிப்பனவாக உள்ள சிறந்த பல கவிதைகளை நல்ல பொருள் விளக்கத்துடன் தருகிறார். கம்பன் காலத்தில் வாழ்ந்த மன்னர்களின் ஆட்சித் திறத்தையும், அரசியல் ஞானத்தையும், நேர்மை திறம்பா செயல்களை யும் பல [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பாஞ்சாலி சபதம் உரையுடன் பாரதியார் |
| மகாபாரதக்கதையை பெண்ணுரிமைக் காப்பியமாகத் தமிழில் சுப்பிரமணிய பாரதி வடித்துத் தந்ததே பாஞ்சாலி சபதம். இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்பு இது. இலக்கிய நயமும், கவிநயமும் கொண்டுள்ளது. பாஞ்சாலி சபதம் இரு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மகாகவி ஓர் சகாப்தம் |
| மகாகவி பாரதி ஓர் சகாப்தம். அந்த யுகபுருஷனின் படைப்புகளனைத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள ஓர் வாய்ப்பாக திருவையாறு பாரதி இயக்கத்தின் இலக்கிய அங்கமான பாரதி இலக்கியப் பயிலகம் 16-1-2002 பொங்கல் தினத்தில் தமிழறிஞர் ஒளவை நடராஜன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. பாரதி [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |