| |
அம்மூவனார் செய்தருளிய நெய்தல் மூலமும் உரையும் |
| இந்த நெய்தல் திணையில் 1. தாய்க்கு உரைத்த பத்து; 2. தோழிக்கு உரைத்த பத்து; 3. கிழவற்கு உரைத்த பத்து; 4. பாணற்கு உரைத்த பத்து; 5. ஞாழற் பத்து; 6. வெள்ளங்குருகுப் பத்து; 7. சிறுவெண் காக்கைப் பத்துந 8. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
வேரில் பழுத்த பலா, ஒருநாள் போதுமா? (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) |
| வேரில் பழுத்த பலா, ஒருநாள் போதுமா? என்ற சமுத்திரம் அவர்களிடம் குறுநாவல் வழி, சக உயிர்களிடத்து அன்பு செய்தல், கருணையோடு உதவுதல், தன் நலனில்லாது பிறருடைய இன்ப துன்பத்தில் பங்கெடுத்தல், திக்கற்றவர்களுக்கு பாதுகாப்பளித்தல், நோயுற்றவர்களுக்கு ஆறுதலாய் இருந்தல், செய்வதறியாது திகைக்கும்போது சரியாக [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
|
|
|
|
நந்திக் கலம்பகம் |
| பல்லவர் கி.பி.3-9 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்டனர். இவர்கள் தமிழ்மொழியை வளர்த்து தமிழ்மொழியை ஆதரித்தனர். தமிழை வளர்த்த பல்லவ அரசர்களின் 3- ஆம் நந்திவர்மன் குறிப்பிடத்தக்கவன். மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப்பட்டதே `நந்திக் கலம்பகம்’ ஆகும். இந்நூல், [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நாட்டுப்புற இயல் தோற்றமும் வளர்ச்சியும் |
| நாட்டுப்புறவியல் வழக்காறுகள் ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு தனித்தனித் துறையாகச் சிந்தித்து எழுதும் அளவுக்கு அளவில்லாக் கருத்துக்களையும், தரவுகளையும் கொண்டு விளங்குகின்றன. ஒவ்வொரு பகுதியையும் உளவியல், மொழியியல், மானிடவியல், சமுதாயவியல் என்று பிற துறைகளோடு இணைத்துச் சிந்திக்கும் பொழுது எதிர்காலத்தில் எல்லாத் துறைகளிலும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |