| |
தமிழ் வாழ்க! |
| தென்னவன் பட்டர் சூழ்ச்சியால் ஆரியாவின் அண்ணன் மகளான இந்திரா என்பவனை மணந்துகொள்ள ஏற்பாடு செய்கிறான். மதிவாணர் மறுத்துங் கேட்கவில்லை. இளவரசன் மறத்துங் கேளாத்தால், இளவரசன் அவனளைத் துரத்த மயுல்கிறான். அரசன் தன் மகனைச் சிறையிடுகிறான். நாட்டுமக்கள் சிறையை உடைத்து இளவரசனை விடுதலை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
தஞ்சை வாணன் கோவை - மூலமும் தெளிவுரை |
| உலகில் தோன்றிய எல்லாம் இன்பமாக வாழவே விரும்புகின்றன. ஒவ்வோர் உயிரும் அதற்கேற்ப வாழ்க்கை போராட்டங்களை அமைத்துக் கொள்கின்றன. இன்பமே நிலைக்களன் என்பதால் அதனைச் சுற்றிய வாழ்க்கை வட்டம் அமைகிறது. இன்ப நிலைகளின் அடிப்படையே காதல் என்பது. காதல் இன்பம் கடையிலா இன்பம். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நான்மணிக்கடிகை பாட்டும் உரையும் |
| நான்மணிக்கடிகை: நான்கு இரத்தினங்கள் பதித்த ஓர் ஆபரணம். இந்நூலின் ஒவ்வொரு வெண்பாவிலும் நான்கு நான்கு பொருள்கள் அடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு மாணிக்கம் போன்றவை. ஆதலால் இந்நூலுக்கு நான்மணிக்கடிகை என்று பெயர் வைத்தனர். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - வினா விடை |
| தொல்காப்பியம் எழுத்து சொல் பொருள் என்று மூன்று பகுதிகளைக் கொண்டது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம் எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும், அப்பொருள் சொல்லப்பட்டுள்ள [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
எட்டுத்தொகை - ஐங்குறுநூறு பாலை மூலமும் உரையும் - Ettuthogai - Ainkurunuru Palai Moolamum Uraiyum |
| "நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ றொத்த பதிற்றுப் தோங்கு பரிபாடல் கற்றறிந்தோ ரேத்துங் கலியோ டகம்புறமென் றித்திறத்த எட்டுத் தொகை"
என்னும் இந்த இன்னிசை வெண்பாவில் கூறப்பெறும் அயங்குறு நூறு எட்டுத் தொகை நூல்களுள் மூன்றாவது இடத்தினைப் பெற்றுள்ளது என்பது போற்றுதலுக்குரிய ஒன்றாகும். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தமிழ்நாட்டு இந்து சமயங்களின் சுருக்க வரலாறு சைவ சித்தாந்த வரலாறு - Tamilnaatu Hindu Samayangalin Surukka Varalaaru Saiva Sithaantha Varalaaru |
| இந்து
சமயம் என்பது ஒரு தனிப்பட்ட நெறியன்று என்றும், இம்மண்ணில் வழங்கப்பட்ட
அனைத்துச் சமயங்களின் கூட்டு நெறி யென்றும் விளக்க முனைந்துள்ளது.
தமிழ்நாட்டு இந்து சமயங்களின் சுருக்க வரலாறு என்னும் இந்நூல். குறிப்பாகச்
சைவம், வைணவம், சுமார்த்தம் என்னும் மூன்றினையும் சுருக்கமாக [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |