| |
வித்யா சாகரம் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Vidhya Saagaram (Vanthuvittar! Thigambara Saamiyaar) |
| வடுவூர் துரைசாமி ஐயங்கார்: 1880-1942. தஞ்சை மாவட்ட மன்னார்குடி வட்டம். தந்தை கிருஷ்ண ஐயங்கார்.பி.ஏ. பட்டம் பெற்று தாசில்தாராக விளங்கி, எழுத்துச் செல்வாக்கால் வேலையை விட்டவர். தம் நாவல்களைத் தாமே அச்சிட ஓர் அச்சகமும் 'மனோரஞ்சனி' என்ற மாத இதழும் தொடங்கி [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பூர்ண சந்திரோதயம் பாகம் 1 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Poorna Chandrothyam Part 1(Vanthuvittaar! Thigambara Saamiyaar) |
| முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் கல்கி என்கிற எழுத்தாளர் தமிழ் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஆவன செய்ததுபோல இருபதுகளில் தமிழ் வாசகர்கள் பரம்பரையை உருவாக்க முயன்றவர்கள் என்று ஜே.ஆர். ரங்கராஜு என்பவரையும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்பவரையும் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தைக் கல்கி [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தா! |
| இந்தக் கதையில் வரும் கதாநாயகன் கொலை செய்யாத போது, போலிஸ் தரப்பில் வலுவாக உண்டாக்கப்பட்ட ஜோடிக்கப்பட்ட சாட்சியங்களை உடைத்து, குற்றவாளியாகக் கருதப்படுபவரை காப்பாற்றும் போதும் அதே கதாநாயகன் உண்மையிலேயே தன் காதலியை கொலை செய்துவிட்டு, [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பூர்ண சந்திரோதயம் பாகம் 3 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Poorna Chandrothyam Part 3(Vanthuvittaar! Thigambara Saamiyaar) |
| இவரை எழுத்தாளர் சங்கம் ஒன்று 40களின் ஆரம்பத்தில் கல்கி தலைமையில் ஏற்பட்ட போது முதல் கூட்டத்துக்கு வரவழைத்து நான் சந்தித்திருக்கிறேன். தாடி வளர்த்துக் கொண்டு நாமம் போட்டுக் கொண்டு அவர் (வைஷ்ணவ நாயுடு என்று எண்ணுகிறேன்) பார்ப்பதற்குக் கம்பீரமாக இருந்தார். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பூர்ண சந்திரோதயம் பாகம் 5 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Poorna Chandrothyam Part 5(Vanthuvittaar! Thigambara Saamiyaar) |
| ரெயினால்ட்ஸின் மட்டமான நாவல்களைத் தழுவி எழுதினார் பெரும்பாலும் என்றாலும் அவர் விக்டர் ஹ்யூகோவின் Les Miserables என்கிற நாவலை அற்புதமாகத் தமிழில் தழுவி எழுதியிருக்கிறார். முதல் நூலைப் போலவே கனகாம்புஜம் அல்லது கள்வனும் விலைமகளும் என்கிற நாவல் அமைந்திருப்பதாகச் சொன்னால் அதில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கும்பகோணம் வக்கீல் பாகம் 2 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Kumbakonam Vakkil Part 2 (Vanthuvittaar ! Thigambara Saamiyaar) |
| கடந்த 30 ஆண்டுகளில் தொடர்ந்து இந்த நூற்றாண்டு வரை பல்லாயிரக்கணக்கான மக்களைத் தம் துப்பறியும் கதைகளால் பிணித்தவர். புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, பரந்த ஓர் வாசக உலகினைப் படைத்துக் கொண்ட பெருமையர் Reynolds போன்ற நாவலாசிரியர்களைத் தழுவி எழுதியதோடு, சொந்தமாகவும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சென்டிமெண்ட் கதைகள் |
| பாமா கோபாலன், வேதா கோபாலன் என்ற இலக்கிய இணையரை எனக்குப் பல்லாண்டுகளாகத் தெரியும் அதாவது அவர்கள் இருவரும் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்வதற்கும் முன்பிருந்தே என்று நினைக்கிறேன் எழுத்தின் மேல் கொண்ட காதல், அவர்களைக் காதலர்களாக்கியது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
அவர்கள் செய்த விந்தைகள் 100 - Avargal Seitha Vinthaigal 100 |
| இந்த நூல்கள் வரிசையில் இதுவும் ஒன்று. 'அவர்கள் செய்த விந்தைகள்' என்ற உடனேயே 'யார் அந்த அவர்கள்?' என்ற கேள்வி எழும். நம் நாட்டைத் தவிர, மற்ற நாடுகளில் அன்று முதல் இன்று வரை செய்யப்பட்ட கட்டட மற்றும் தொழில் நுட்ப [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நங்கை மடவன்னம் அல்லது மந்திஜால மகா விசித்திரம் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Nangai Madavannam Allathu Manthijala Maha Visithiram (Vanthuvittar !Thigambara Saamiyaar) |
| இன்று தமிழில் சரித்திர நாவல்கள் ஏராளமாக எழுதப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் முன்னோடியாகக் கல்கியைக் கருதுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால், இதே அளவில் இன்று எழுதப்படுகிற சரித்திர நாவலாசிரியர்களுக்கு முன்னோடியாக 1924-ல் வெளிவந்த வடுவூராரின் விலாஸவதி என்பதைத்தான் சொல்ல முடியும். அது வெளிவந்த சமயத்தில் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |