| |
கயிலாசநாதர் சதகம் மூலமும் தெளிவுரையும் |
| சதகம்
என்பது 100 பாடல்களை உடைய நூல் என்பது பொருள். இராசிபுரத்தில்
எழுந்தருளியிருக்கும் கைலாசநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டிருக்கும்.
கைலாசநாதர் சதகத்தில் காப்பு, வாழி என இரு பாடல்களுடன் 102 பாடல்கள் உள்ளன.
இராசிபுரத்தின் வளமையை வானுயரப் பாடுகின்றது. ஒவ்வொரு பாடலும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சரபேந்திர பூபாலகுறவஞ்சி மூலமும் உரையும் |
| சிற்றிலக்கிய வகைகளுள் புகழ்பெற்று விளங்குவது குறவஞ்சி. ஆனால் பாட்டியல் நூல்களுள் குறவஞ்சி என்னும் பெயர் காணப்படவில்லை. பன்னிரு பாட்டியல் மட்டும் குறத்திப்பாட்டு குறித்துக் குறிப்பிடுகிறது. பன்னிரு பாட்டியலின் 217-ஆம் நூற்பா, [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
சங்க இலக்கியம் எட்டுத்தொகை 3 அகநானூறு நித்திலக் கோவை மூலமும் உரையும் |
| ரா.ராகவையங்கார் அவர்கள் அகநானூற்றினைப் பதிப்பிக்கவேண்டுமென்ற அவாவுடன், பலஏடுகளைப் பரிசோதித்து மயிலாப்பூர் கம்பர் விலாசம், இராஜகோபாலய்யங்கார் மூலம் மூலத்தை மட்டும் பதிப்பித்து வெளியிட்டார்.அகநானூற்றின் ஒரு கூறாகிய களிற்றியானைநிரையை உரையுடன் 1926 இல் பதிப்பித்தார். இவருடைய பதிப்பிற்குப்பின் உரையாசிரியர்களாகிய ந. மு. வேங்கடசாமி நாட்டார், [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
புதிய சிறுதெய்வங்கள் |
| தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான சிறுதெய்வக் கோயில்கள் இருக்கின்றன. சிறுதெய்வங்கள் இல்லாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவை பரவலாக அமைந்திருக்கின்றன. குறிப்பிட்ட சில சமூகங்களைத் தவிர பிற அனைத்து சமூகங்களிலும் சிறுதெய்வ வழிபாட்டு முறையும், அவற்றுக்கு விலங்குகளைப் பலியிடும் சடங்கும் உள்ளது. [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திரு நணாச் சிலேடை வெண்பா |
| ஒரு மொழி வளர்ச்சிக்கும், அம் மொழியின் அழியா இளமை நலத்துகும் உரைநடையினும் செய்யுள் நடையே சிறந்ததாகும். இது, இலக்கிய வளமும், இலக்கண வரம்பும் உடைய எல்லா மொழிகட்கும் ஒத்த இயல்பினதாகும். தமிழ் மொழியின் பழமைக்கும் இளமைக்கும் செழுமைக்கும் வளமைக்கும் தமிழிலுள்ள செய்யுள [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சங்க இலக்கியம் எட்டுத்தொகை 1 அகநானூறு களிற்றியானை நிரை மூலமும் உரையும் |
| இரகசியமாய் தலைவியுடன் கூடி குலாவி காதல் செய்தது போதும். காலம் கடந்து கொண்டிருக்கிறது. அடுத்தகட்ட வேலையை (மணமுடித்தல்) பார்” - இது தான் தலைவி தன் தோழி மூலம் தலைவனுக்கு சொல்ல விழைந்த செய்தி.கபிலர் இயற்றிய இந்த பாடலில், தலைவி சொல்ல [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |