| |
|
|
|
|
|
|
நீதிக் களஞ்சியம் - Neethic Kalanjiyam |
| தமிழ் நீதிநூல்களில் தலையாய திருக்குறள் ஒருவாறு தமிழ் மக்களால் போற்றப்படினும், நாலடியார் முதலிய ஏனைய நீதி நூல்கள் கண்ணெடுத்துப் பார்ப்பாரின்றி இறக்கும் நிலையில் இருந்து வருகின்றன. இப்படியே விட்டு வைத்தால் தமிழின் தனைச்சரக்காகிய அவை இறந்து படுமென்பதில் சிறிதும் ஐயமில்லை. இன்றையத் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார் மூலமும் உரையும் |
| மண்ணூழி காலம் வரை மாணிக்கவாசகர் புகழ் அழியாது நிலைத்திருக்கும் என்பது சத்தியம். அதுபோல் அவர் சொன்ன திருவாசகமும் திருக்கோவையும் என்றேன்றும் அடியார்கள் உள்ளத்திலும் அன்பர்கள் நாவிலும் நிலைத்து வாழும். மாணிக்கவாசகர் அடியாரில் மிக உயர்ந்த அடியார். சித்தர்களில் சிறந்த சித்தர். ஞானிகளில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
குயில் பாட்டு கண்ணன் பாட்டு - Kuyil Pattu Kannan Pattu |
| மாகவி பாரதியார் - ஒரு விடுதலைக் கவிஞர் -வீரக் கவிஞர் இதில் எள்ளவும் அய்யமில்லை. குயில் பாட்டு என்பது முற்றிலும் வேறுபட்ட காவியச் சுவ ததும்பும் ஒரு கதைப்பாட்டு. முயிலும் குரங்கும் உரையாடுவதனைப் போன்றும் ;குயிலும் மாடும் உரையாடுவதனைப் போன்றும் இக் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: தலைவர்கள், சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |