| |
பொக்கணம் |
| பொக்கம் எனும் சொல் - உள்ளீடாக ஒன்றுமற்ற வெற்றிடத்தைக் குறிக்கிறது. பொக்கையும், பொந்தும் இதிலிருந்து உருவான சொற்களாக இருக்கலாம். கம்ப ராமாயணம், பன்னிருதிருமுறைகளில் பொக்கணம் எனும் சொல் பை எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பொக்கணத்தைப் பலவகைக் கட்டுரைகளைக் கொண்ட [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அஸ்தினாபுரம் |
| வாழ்வின் உக்கிரமான தருணங்களில்தானே வாழ்க்கை செதுக்கப்படுகிறது.அமுதன் என்ற மனிதனின் அகம்,புறம் வழி,நம்மை வாழ்தல் எனும் அஸ்தினாபுரக் களத்தில் இறக்கிப் பார்க்கிறது இந்நாவல்.முண்டமாய் கழுத்தறுப்பட்டு துடிக்கும் ஒரு கொலை நிகழ்த்துதலைவிட,காழ்ப்பும் குரோதமும் இருட்டுமானது மனித மனங்கள்.இயல்பெனும் இருத்தல் வழி நீந்திக் கடந்தால் கரை.வாழ்க்கையின் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சாகித்திய அகாதெமி விருதுபெற்ற நாவல் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
|
|
கண் பேசும் வார்த்தைகள் |
| உறங்குவது போல் நடித்தேன்
உனது ரகசிய நாடகத்தை ரசிக்க"
இந்த ஹைக்கூ கவிதை, இந்த கதை தொகுப்பில் ஒரு கதையின் ஊடே வருவது
ஹைக்கூ மட்டுமல்ல, கதைகளும் வாசிப்பனுபவத்தை இனிமையாக்கும், மெல்லிய காதல் இழையோடும், சுவாரஷ்யமான தொகுப்பு தான்
இந்த சிறுகதைகள் பிரபல இணையப் பத்திரிக்கைகளில் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பால காண்டம் |
| பால்ய வயதைக் கடப்பதென்பது, ஒரு சிலருக்கு பூவரசமரத்தடியையும், சிமென்ட்பெஞ்சுகளையும் கடந்து செல்லும் ரயில்வண்டிபோல கவிதைத்தனமாக இருக்கிறது. இன்னும் சிலருக்கு காற்றில் லயத்தோடு உதிரும் இலையைப் போல இயல்பாக இருக்கிறது. மிகப் பலருக்கு பென்சில் சீவும்போது உதிரும் மரச்சுருள்களைப்போல வலியுடன் இருக்கிறது.
மனம், ஒரு [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
| |